மத்திய கிழக்கு நாட்டில் வசிக்கும் இந்தியரா நீங்கள்?: முதலீடு செய்ய அருமையான வாய்ப்பு
சென்னை: லார்சன் அன்ட் டூப்ரோ நிறுவனத்தின் ரியல் எஸ்டேட் நிறுவனமான எல் அன்ட் டி ரியாலிட்டி இந்தியாவின் முக்கிய நகரங்களான மும்பை மற்றும் சென்னையில் மக்கள் நிம்மதியாக வசிக்கும் வகையில் அழகிய வசதியான அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டியுள்ளது.
மும்பை பரேல் பகுதியில் எல் அன்ட் டி ரியாலிட்டி கிரசென்ட் பே என்ற பெயரில் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டியுள்ளது. அந்த குடியிருப்பில் 2, 3 மற்றும் 4 பெட்ரூம் அபார்ட்மென்ட்கள் உள்ளன. அபார்ட்மென்ட்களின் துவக்க விலை ரூ.3 கோடி ஆகும்.

அபார்ட்மென்ட்டுகளை முன்பதிவு செய்ய ரூ.11 லட்சம் செலுத்த வேண்டும். குடியிருப்பு வளாகத்தில் ஜிம், குழந்தைகளுக்கு விளையாட்டு பகுதி, யோகா செய்யும் அறை, நீச்சல் குளம், டென்னிஸ் கோர்ட், பேட்மிண்டன் கோர்ட், ஸ்பா என ஏராளமான வசதிகள் உள்ளன.
மேலும் மேற்கூறப்பட்ட அனைத்து வசதிகளுடன் மும்பையில் உள்ள பொவாய் பகுதியில் எமரால்ட் ஐல் என்ற பெயரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. 3 மற்றும் 4 பெட்ரூம் அபார்ட்மென்ட்டுகள் ரூ.3.51 கோடியில் இருந்து உள்ளது. அபார்ட்மென்ட்டை முன்பதிவு செய்ய ரூ.11 லட்சம் செலுத்த வேண்டும்.
சென்னையில் ஓ.எம்.ஆர். அருகே சிறுசேரி ஐடி நிறுவனங்கள் இருக்கும் இடத்திற்கு மிக அருகில் எல் அன்ட் டி ரியாலிட்டியின் ஈடன் பார்க் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. 1, 2, 3 மற்றும் ப்ரீமியம் 3 பெட்ரூம் அபார்ட்மென்ட்கள் ரூ.28 லட்சத்தில் இருந்து உள்ளன.
அபார்ட்மென்ட்டுகளை முன் பதிவு செய்ய ரூ.1 முதல் 5 லட்சம் செலுத்த வேண்டும். மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் மும்பை உள்ளிட்ட நகரங்களில் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்து வருகிறார்கள். அத்தகையவர்களுக்கு இது அருமையான வாய்ப்பு ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications