இயற்கையான, எழில் கொஞ்சும் சூழலில்.. சென்னையில் வீட்டு மனை வேண்டுமா? அசத்தும் TVS Emerald lake shore
சென்னை: சென்னையில் இயற்கை எழில் கொஞ்சும் கண்ணுக்கினிய சூழ்நிலை மற்றும் ஏரி காட்சியுடன் மன நிம்மதியை அளிக்கும் வகையில் ரம்மியமான சூழலை கொண்ட வீட்டு மனைகள் வேண்டும் என்று நினைப்பவர்களின் ஆசையை TVS Emerald lake shore நிறைவேற்றுகிறது.
சென்னையில் சொந்த வீடு கட்ட வேண்டும் என்பது பலரின் கனவாக இருக்கும். அதிலும் நகரத்திற்கு உள்ளேயே பசுமை நிறைந்த சுற்றுச்சூழல் உள்ள இடத்தில் வீடு கட்ட வேண்டும் என்பது பலரது கனவாக இருக்கும். அப்படிப்பட்ட ஒரு கனவு உங்களுக்கு இருக்கிறது என்றால் இதை விட சிறந்த வாய்ப்பு கிடைக்க போவது இல்லை.

ஆம் சென்னையில் அதிகமாக வளர்ந்து வரும் முக்கிய பகுதி ஒன்றில் மலிவு விலையில் உயர்தர வீட்டு மனைகள் கிடைக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா.. ஆனால், இதைத்தான் சாத்தியப்படுத்தியுள்ளது TVS Emerald Lake shore. இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் ஏரி மற்றும் வனப்பகுதி நிறைந்த சூழலில் வீடு கட்டி குடியிருக்க வேண்டும் என்ற கனவை டிவிஎஸ் எமரால்டு லேக் ஷோர் சாத்தியப்படுத்தியிருக்கிறது.
18.8 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்த வீட்டு மனைகள் தெற்கு சென்னை சிறுசேரி பகுதியில் உள்ளது. ஏரிக்கும் காப்புக்காட்டுக்கும் இடையே ரம்மியமான இயற்கை சூழலில் டிவிஎஸ் எமரால்டு லேக்ஷோர் அமைந்துள்ளது. சென்னையின் மையப்பகுதிக்கு கூட விரைவில் செல்லும் தொலைவில் இந்த டி.வி.எஸ். எமரால்டு லேக் ஷோர் அமைந்துள்ளது. 35 க்கும் மேற்பட்ட வசதிகளுடன் 363 வீட்டு மனைகள் உள்ளன.

சிறுசேரிக்கு அருகில், கேளம்பாக்கம் - வண்டலூர் சாலையில் இந்த ப்ராஜெக்ட் அமைந்துள்ளது. இங்கு வீட்டு மனைகளின் விலை வெறும் 36.40 லட்சம் முதல் தொடங்குகிறது. இந்த வீட்டுமனை அருகிலேயே செட்டிநாடு மருத்துவமனை, மெரினா மால், விஐடி, கிரிஷ்ப் ஐடி பார்க், சிப்காட் ஐடி பார்க் உள்ளிட்டவையும் அமைந்துள்ளது.
இந்த வீட்டு மனைகளில் உங்கள் கனவு இல்லத்தை நீங்கள் விரும்பியபடியே கட்ட முடியும். வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் சிறுசேரி பகுதியில் வாங்கும் இந்த வீட்டு மனைகள் உங்களுக்கு நல்ல முதலீடாகவும் அமையும். இதன் மதிப்பு வரும் காலங்களில் பல மடங்கு உயரும்.
வீட்டு மனைகளை சுற்றிலும் பசுமையான சூழலை கொண்டதாக இந்த வீட்டு மனைகள் உள்ளன. இயற்கையை அப்படியே உணரவைக்கும் வைக்கும் விதமாக ஐந்து விதமான கார்டன்களும் இங்கு உள்ளன.

உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைக்கும் விதமாக அனைத்து வசதிகளும் இந்த வீட்டு மனைகளில் உள்ளன. மையப்பகுதியில் அமைந்துள்ள டிவிஎஸ் எமரால்டு லேக் ஷோரில் உள்ள கிளப் ஹவுஸ், பலதரப்பட்ட வசதிகள் கொண்ட ஆடம்பரமான மூன்று - அடுக்கு இடமாகும். பெவிலியனில் இருந்தபடியே ஏரி காட்சி மற்றும் காப்புக்காடுகளையும் பார்த்து ரசிக்கும் வகையில் இது அமைந்துள்ளது.
இதுபோக, மல்டிபர்போஸ் ஹால், ஜிம் மற்றும் உள்ளரங்கு விளையாட்டு கூடங்கள், இணைந்து பணியாற்றுவதற்கான வசதிகளை கொண்ட இடங்கள் என பல வசதிகள் உள்ளன. அமைதியாக இயற்கை ரசிக்கக் கூடிய வகையில் அமைந்துள்ள இந்த வீட்டு மனைகள் சிப்காட் ஐடி பார்க் அருகே அமைந்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய ஐடி பார்க்குகளில் இதுவும் ஒன்றாகும். 18.8 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த வீட்டு மனைகள் அமைந்துள்ள பகுதியில் இருந்து நகரின் பல இடங்களுக்கும் எளிதாக செல்ல முடியும்.
மொத்தம் 363 வீட்டு மனைகள் விற்பனைக்கு உள்ளன. கேளம்ப்பாக்கம்- வண்டலூர் சாலையில் அமைந்து இருக்கும் TVS Emerald Lake shore ப்ராஜெக்ட்டில் உங்களுக்கான வீட்டு மனையை உடனே வாங்குங்கள்.. 750 சதுர அடி கொண்ட வீட்டு மனைகளின் விலை ரூ.36.40 லட்சம் முதல் துவங்குகிறது. அட்டகாசமான இந்த மனையை உங்களுக்கு சொந்தமாக்கி கொள்ளுங்கள்.
-
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை












Click it and Unblock the Notifications