தமிழகத்தில் இன்று 464 பேருக்கு கொரோனா... பல மாவட்டங்களில் ஒற்றை இலக்க பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று 464 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. சென்னையில் 143 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகி உள்ளது.
Recommended Video

கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 495 பேர் குணமடைந்துள்ளனர்.. பல மாவட்டங்களில் ஒற்றை இலக்க பாதிப்புகளே உள்ளன.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா ஆட்டம் காட்டி வந்தாலும், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஓரளவு குறைந்து வருகிறது. இதற்கு தமிழக அரசின் தீவிர நடவடிக்கைகளே காரணம். நமது அண்டை மாநிலமான கேரளாவில் கூட கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் இன்று 464 பேருக்கு கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது. சென்னையில் மேலும் 143 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகி உள்ளது.
தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 4 பேர் பலியாகி உள்ளனர். .இதன்படி, மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 12 ஆயிரத்து 837 ஆக உள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 495 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 8 லட்சத்து 25 ஆயிரத்து 520 ஆக உயர்வடைந்து உள்ளது. தமிழகத்தில் இதுவரை 1,61,27,120 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இன்று மட்டும் 51,448 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 4,354 பேர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் 49 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு அடுத்து செங்கல்பட்டில் 28 பாதிப்புகள் உள்ளன. இன்று தென்காசி மாவட்டத்த்தில் ஒரு பாதிப்பு கூட பாதிவாகவில்லை. பல மாவட்டங்களில் ஒற்றை இலக்க பாதிப்புகளே பதிவாயின.
-
அடுத்த 3 மணி நேரம்.. தேனி டூ குமரி வரை.. 10 மாவட்டங்களில் விட்டு விளாசப் போகுது மழை.. வானிலை அலர்ட் -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள்.. சென்னையில் இன்றும் மழை வெளுக்கும்.. 24 ஆம் தேதி வரை விடாது! -
சென்னை மாநகர பஸ் பயணிகளுக்கு குட் நியூஸ்! கேஷ்பேக் ஆஃபரில் டிக்கெட்.. உடனே இதை பண்ணுங்க -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்!












Click it and Unblock the Notifications