ரூ 2.11 கோடி பணமோசடி! அதிமுக நிர்வாகியும் நடிகருமான அஜய் வாண்டையார் மீது வழக்குப் பதிவு
Subscribe to Oneindia Tamil
சென்னை: அதிமுகவை சேர்ந்தவரும் நடிகருமான அஜய் வாண்டையார் மீது நுங்கம்பாக்கம் போலீஸார் பணமோசடி வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஹைதராபாத்தைச் சேர்ந்த தனியார் நிறுவன உரிமையாளர் பரத்குமார். இவரிடம் ரூ 2.11 கோடி ஏமாற்றியதாக எழுந்த புகாரில் அதிமுகவை சேர்ந்தவரும் நடிகருமான அஜய் வாண்டையார் மீது நுங்கம்பாக்கம் போலீஸார் மோசடி வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அஜய் வாண்டையார் மீது பட்டினம்பாக்கம், எழும்பூர் காவல் நிலையங்களில் ஏற்கெனவே வழக்குகள் நிலுவையில் உள்ளன.












Click it and Unblock the Notifications