சந்தியாவின் வலது மார்பில் என் பெயர்.. என் மீது நிறைய காதல் .. பாலகிருஷ்ணன் பரபர வாக்குமூலம்
சந்தியா பற்றி பாலகிருஷ்ணன் புது தகவல்களை போலீசில் தெரிவித்துள்ளார்.
சென்னை: "என் மேல சந்தியாவுக்கு நிறைய காதல்.. அதனாலதான் அவள் வலது மார்பில் என் பெயரை பச்சை குத்தி கொண்டாள். அப்போது வலியால் துடித்துபோய்விட்டாள்" என்று மனைவியை கொலை செய்த பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
நடத்தை சரியில்லை என்ற காரணத்துக்காக மனைவி சந்தியாவை கொன்றதாக பாலகிருஷ்ணன் கைதாகி போலீசாரின் விசாரணை பிடியில் உள்ளார்.
இந்நிலையில், காதல் மனைவி தன் மீது எந்த அளவுக்கு அன்பாக இருந்தார் என்பதை பாலகிருஷ்ணனே நண்பர்களிடம் தெரிவித்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.

காதல் கல்யாணம்
அப்போது பாலகிருஷ்ணன் சந்தியாவை பற்றி சொல்லி இருப்பதாவது: "காதலித்துதான் நாங்கள் கல்யாணம் செய்து கொண்டோம். என் மேல அவளுக்கு ரொம்ப அன்பு. அளவுக்கு அதிகமான காதலால்தான் என் பெயரை இடங்களில் பச்சை குத்திக்கொண்டாள்.

வலது மார்பில் பெயர்
முக்கியமா, அவள் வலது மார்பில் என் பெயரை பச்சை குத்திக் கொண்டபோது வலியால் கதறி துடித்தாள். அவள் அழுததை பார்த்ததும் நானும் அழுதுவிட்டேன். எங்கள் ரெண்டு பேருக்குமே சிவனை ரொம்ப பிடிக்கும். அந்த சிவன்-பார்வதி போலவே நாங்கள் வாழ ஆசைப்பட்டோம். அதனாலதான் சிவன் பார்வதியை கையில் பச்சை குத்திக்கொண்டாள்.

பிரியாணி கடை
அவளுக்காக நிறைய கஷ்டப்பட்டேன். ஆனா சினிமா வாய்ப்புதான் கிடைக்கல. அதனாலதான் பிரியாணி கடை வைக்க நேர்ந்தது. அப்பறமாதான் டைரக்டர் ஆனேன். கொஞ்ச நாள் முன்னாடிதான் என் பிரச்சனை எல்லாம் முடித்து விட்டு ஒரு படம் எடுக்க பிளான் பண்ணினேன். அந்த நேரத்தில்தான் இப்படி ஆயிடுச்சு" என்று பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

குறையவில்லை
மேலும் "என் மீது அவளுக்கு இருந்த காதல், அவளை கொலை செய்யும் நாள் வரை குறையவில்லை" என்று பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளது அனைவருக்கும் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications