சந்தியாவின் வலது மார்பில் என் பெயர்.. என் மீது நிறைய காதல் .. பாலகிருஷ்ணன் பரபர வாக்குமூலம்
சந்தியா பற்றி பாலகிருஷ்ணன் புது தகவல்களை போலீசில் தெரிவித்துள்ளார்.
சென்னை: "என் மேல சந்தியாவுக்கு நிறைய காதல்.. அதனாலதான் அவள் வலது மார்பில் என் பெயரை பச்சை குத்தி கொண்டாள். அப்போது வலியால் துடித்துபோய்விட்டாள்" என்று மனைவியை கொலை செய்த பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
நடத்தை சரியில்லை என்ற காரணத்துக்காக மனைவி சந்தியாவை கொன்றதாக பாலகிருஷ்ணன் கைதாகி போலீசாரின் விசாரணை பிடியில் உள்ளார்.
இந்நிலையில், காதல் மனைவி தன் மீது எந்த அளவுக்கு அன்பாக இருந்தார் என்பதை பாலகிருஷ்ணனே நண்பர்களிடம் தெரிவித்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.

காதல் கல்யாணம்
அப்போது பாலகிருஷ்ணன் சந்தியாவை பற்றி சொல்லி இருப்பதாவது: "காதலித்துதான் நாங்கள் கல்யாணம் செய்து கொண்டோம். என் மேல அவளுக்கு ரொம்ப அன்பு. அளவுக்கு அதிகமான காதலால்தான் என் பெயரை இடங்களில் பச்சை குத்திக்கொண்டாள்.

வலது மார்பில் பெயர்
முக்கியமா, அவள் வலது மார்பில் என் பெயரை பச்சை குத்திக் கொண்டபோது வலியால் கதறி துடித்தாள். அவள் அழுததை பார்த்ததும் நானும் அழுதுவிட்டேன். எங்கள் ரெண்டு பேருக்குமே சிவனை ரொம்ப பிடிக்கும். அந்த சிவன்-பார்வதி போலவே நாங்கள் வாழ ஆசைப்பட்டோம். அதனாலதான் சிவன் பார்வதியை கையில் பச்சை குத்திக்கொண்டாள்.

பிரியாணி கடை
அவளுக்காக நிறைய கஷ்டப்பட்டேன். ஆனா சினிமா வாய்ப்புதான் கிடைக்கல. அதனாலதான் பிரியாணி கடை வைக்க நேர்ந்தது. அப்பறமாதான் டைரக்டர் ஆனேன். கொஞ்ச நாள் முன்னாடிதான் என் பிரச்சனை எல்லாம் முடித்து விட்டு ஒரு படம் எடுக்க பிளான் பண்ணினேன். அந்த நேரத்தில்தான் இப்படி ஆயிடுச்சு" என்று பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

குறையவில்லை
மேலும் "என் மீது அவளுக்கு இருந்த காதல், அவளை கொலை செய்யும் நாள் வரை குறையவில்லை" என்று பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளது அனைவருக்கும் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..! -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications