சென்னை மக்களே.. கவனமாக இருங்க! காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடைந்தது.. வங்கக்கடலில் நடந்த மாற்றம்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது வலுடைந்திருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. இது புயல் சின்னமாக மாற வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்ட நிலையில், அதற்கேற்ப வானிலையில் மாற்றங்கள் நடந்து வருகின்றன.
வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதியானது, மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து அக்.25-ல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைந்து, அக்.27 காலைக்குள் மத்திய மேற்கு வங்கக்கடலில் மொந்தா புயலாக மாற வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.













Click it and Unblock the Notifications