ரயில் பயணிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்! 2 வருடங்களுக்குப் பின் முக்கிய சேவை மீண்டும் தொடக்கம்
சென்னை: நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மெல்லக் குறைந்து வரும் நிலையில், இந்தியன் ரயில்வே தற்போது முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது.
இந்தியாவில் கடந்த 2022. மார்ச் மாதம் முதலில் கொரோனா பாதிப்பு பரவ தொடங்கியது. அப்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரயில் சேவை முற்றிலுமாக முடக்கப்பட்டது.

நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்ததைத் தொடர்ந்து சிறப்பு ரயில்கள் தொடங்கப்பட்டன. கொரோனா முழுவதுமாக கட்டுக்குள் வரும் நிலையில், வழக்கமான ரயில் சேவை தொடங்கப்பட்டது.
இப்போது கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வந்துள்ள நிலையில், நாடு மெல்ல கொரோனாவுக்கு முந்தைய நிலையை நோக்கிச் சென்று வருகிறது. கொரோனா காலத்தில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் உள்ளிட்ட பொது பெட்டிகள் ரயில்களில் இணைக்கப்படாமலேயே இருந்தது.
இதனால் சிறிய தூரம் பயணம் செய்வோரும் வேறு வழியின்றி முன்பதிவு செய்து பயணிக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர். இந்தச் சூழலில் சமீபத்தில் தான் ரயில்களில் பொது பெட்டிகளை இணைக்கும் முடிவை இந்தியன் ரயில்வே எடுத்தது.
கொரோனா பரவல் ஏற்படுவதற்கு முன்பு, ஏசி பெட்டிகளில் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு விரிப்புகள் அளிக்கப்பட்டு வந்தன. கொரோனா காலகட்டத்தில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை காரணமாக ஏசி பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளுக்கு விரிப்புகள் வழங்கும் முறை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், இப்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில், பல்வேறு ரயில் கோட்டங்களிலும் விரிப்புகள் வழங்கும் முறை மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளது. ரயில்வே துறையின் இந்த அறிவிப்பு பயணிகள் இடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications