காலியான 56 சட்டசபை தொகுதிகள்...நாடு முழுவதும் இடைத்தேர்தல்... விரைவில் தேதி அறிவிப்பு!!
சென்னை: நாடு முழுவதும் காலியாக இருக்கும் சட்டசபை இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. அதேபோல் பீகார் சட்டசபை தேர்தலும் நடைபெற இருக்கிறது. நாடு முழுவதும் 56 சட்டசபை இடங்கள் காலியாக இருக்கின்றன. இத்துடன் காலியாக இருக்கும் நாடாளுமன்றத்துக்கான தேர்தலும் நடக்கவிருக்கிறது.
இடைத்தேர்தலுக்கான தேதிகள், எவ்வாறு தேர்தலை நடத்த வேண்டும் போன்றவை குறித்து விரைவில் தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிடும் என்று இந்திய தேர்தல் ஆணையத்தின் செய்தி தொடர்பாளர் ஷெபாலி ஷரண் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் திருவொற்றியூர், குடியாத்தம், சேப்பாக்கம் ஆகிய சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ளன. திருவொற்றியூர் எம்.எல்.ஏ. கேபிபி சாமி, குடியாத்தம் எம்.எல்.ஏ. எஸ். காத்தவராயன் ஆகியோர் ஒருவர் பின் ஒருவராக கடந்த பிப்ரவரி 27, 28 ஆகிய தேதிகளில் உயிரிழந்தனர். சேப்பாக்கம் திமுக எம்.எல்.ஏ. அன்பழகன் கொரோனா தொற்று பாதிப்பால் சமீபத்தில் உயிரிழந்து இருந்தார்.
நாடு முழுவதும் 56 சட்டசபை தொகுதிகள், ஒரு லோக் சபா தொகுதி காலியாக இருக்கிறது. காலியாக இருக்கின்றன. மத்தியப்பிரதேசத்தில் 27 சட்டசபை தொகுதிகள், குஜராத்தில் 10 தொகுதிகள், உத்தரப்பிரதேசத்தில் 5 தொகுதிகள், மேற்குவங்கத்தில் 4 தொகுதிகள் காலியாக உள்ளன. இவை அனைத்துக்கும் ஒட்டு மொத்தமாக ஒரே நாளில் தேர்தல் நடக்குமா என்பது விரைவில் தெரிய வரும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications