Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

16 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசைகாட்டி 36 வயது மணிமாறன் செய்த காரியம்.. அதிர்ச்சியில் செங்கல்பட்டு!

Subscribe to Oneindia Tamil

செங்கல்பட்டு: 16 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்ற வழக்கில் 36 வயது மணிமாறனை செங்கல்பட்டு போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர் .

Recommended Video

    காஞ்சிபுரம்: 16 வயது சிறுமியை கடத்திய இளைஞர்.. போக்சோ சட்டத்தின்கீழ் கைது..!

    செங்கல்பட்டு மாவட்டம் திருமணி பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த சிக்கந்தர், குர்ஷத் தம்பதியினரின் 16வயது சிறுமியை காணவில்லை என கடந்த 10நாட்கள் முன்பு செங்கல்பட்டு தாலுகா காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

    Chengalpattu Manimaran arrested by police over kidnapping 16-year-old girl

    இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த கணேசன் என்பவரது மகன் மணிமாறன் (வயது 36) ஏற்கனவே திருமணம் ஆகிருந்த நிலையில் இவர் 16வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடந்த 10 தினங்களுக்கு முன்பு கடத்தி சென்றது தெரியவந்தது.

    சிறுமியின் பெற்றோர்கள் செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்தில் புகாரின் அடிப்படையில் காவல்துறை செல்போனை ட்ராக் செய்ததில் கூடுவாஞ்சேரி அடுத்த ஊரப்பாக்கம் அருகே இருப்பதாக தகவல் கிடைத்தது.

    உடனே அங்கு சென்ற காவல்துறையினர் சிறுமியை மீட்டு மணிமாறனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து செங்கல்பட்டு கிளை சிறையில் அடைத்தனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+