இலங்கை குண்டுவெடிப்பு எதிரொலி.. பை எடுத்து வராதீங்க.. சென்னை அண்ணா நகர் தேவாலயம் தடை
Recommended Video
சென்னை: இலங்கை குண்டுவெடிப்பு எதிரொலியாக சென்னை அண்ணா நகர் செயின்ட் லூக்ஸ் தேவாலயத்தில் பை எடுத்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சர்ச் வளாகத்துக்குள் பொதுமக்கள் வாகனம் நிறுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் தினத்தின் போது தேவலாயங்களை குறித்து தற்கொலை தீவிரவாதிகள் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்த்தினர். கொடூரமாக நிகழ்த்தப்பட்ட இந்த சம்பவத்தில் 360ககும் மேற்பட்டோர் உடல் சிதறி உயிரிழந்தனர். நேற்றும் மனித வெடிகுண்டுகள் நடத்திய குண்டுவெடிப்பில் 15 பேர் இலங்கையில் கொல்லப்பட்டனர்.

இந்த வெடிகுண்டு பீதி தமிழகத்திலும் காணப்படுகிறது. தமிழகத்திற்கு தீவிரவாதிகள் நுழைந்துவிட்டதாக பரவும் வதந்திகள் காரணமாகவும். தமிழகத்தில் அச்சம் நிலவுகிறது.
குறிப்பாக குண்டுவெடிப்பு பீதி காரணமாக சென்னையில் உள்ள தேவலாயங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் சர்ச்களுக்கு பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணாநகரில் உள்ள செயின்ட் லூக்ஸ் என்ற தேவாலயத்தில் புதிய அறிவிப்பு ஞாயிற்றுக்கிழமையான இன்று வெளியிடப்பட்டு இருந்தது.

இதன்படி தேவாலயத்துக்கு வரும் நபர்கள் தங்களது வாகனங்களை சர்ச் வளாகத்துக்குள் நிறுத்தக்கூடாது. மேலும் பை (Bag) கொண்டுவரக்கூடாது என்று பொதுமக்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
-
சென்னை மெட்ரோ தலைகீழாக மாறப்போகிறது.. ஷாப்பிங் + கொண்டாட்டம்.. ஒரே இடத்தில்! -
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள் -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! மனைவி, ஆண் நண்பரை தட்டி தூக்கிய தனிப்படை -
கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் என்ன பறக்குது.. போலீசாரை வெகுவாக பாராட்டிய பொதுமக்கள் -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு












Click it and Unblock the Notifications