சென்னை மின்சார ரயிலில் ஆயுத பூஜை கொண்டாட்டம்.. 15 கல்லூரி மாணவர்கள் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மின்சார ரயிலில் ஆயுத பூஜை கொண்டாட்டம் நடத்திய கல்லூரி மாணவர்கள் 15 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்ட்ரலில் இருந்து திருத்தணி செல்லும் ரயிலில் கல்லூரி மாணவர்கள் பயணம் செய்தனர். பேருந்துகளில் பயணம் செய்யும் மாணவர்கள் பஸ் டே கொண்டாடுவதுபோல் இவர்கள் ஆயுத பூஜை கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

Chennai College students arrested for celebrating Ayudha pooja in train

இதற்காக ரயிலில் ஏறி பதாகை கட்ட முயன்றனர். அதை ரயில்வே போலீஸ் பார்த்துவிட்டு உடனடியாக 15 பேரை கைது செய்தனர்.இதுபோல் தாரை தப்பட்டையுடன் மாணவர்கள் வந்ததால் பயணிகளுக்கு இடையூறு ஏற்பட்டதாகவும் புகார் எழுந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+