எச்ஐவி பாதிப்பு ரத்தத்தை முறையாக பரிசோதிக்காதது ஏன்?- உயர்நீதிமன்றம் கேள்வி
Recommended Video

சென்னை: எச்ஐவி பாதிப்பு ரத்தத்தை முறையாக பரிசோதனை செய்யாதது ஏன் என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் கர்ப்பிணி ஒருவருக்கு சிவகங்கை அரசு மருத்துவமனையிலிருந்து தானமாக பெறப்பட்ட எச்ஐவி பாதிப்புள்ள ரத்தம் சாத்தூர் மருத்துவமனையில் அவருக்கு ஏற்றப்பட்டது.
இதனால் அந்த பெண்ணுக்கும் எச்ஐவி பாதிப்பு ஏற்பட்டது. இது முழுக்க முழுக்க ரத்த வங்கி ஊழியர்களின் அலட்சியம் என கூறி 3 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில் அந்த கர்ப்பிணிக்கு அரசு சார்பில் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து அவசர வழக்காக விசாரிக்க வழக்கறிஞர் நீலமேகன் என்பவர் மதுரை கிளை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இதை விசாரித்த விடுமுறை கால அமர்வு நீதிபதிகள் அவசர வழக்காக எடுத்து விசாரிக்க மறுப்பு தெரிவித்துவிட்டது. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை தாமாக விசாரிக்க முன்வந்தது.
இதுகுறித்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் ஆஷா அமர்வு கூறுகையில் ரத்தத்தை முறையாக பரிசோதிக்காதது ஏன்.
கர்ப்பிணிக்கான சிகிச்சை, சிசுவுக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்க எடுக்கும் நடவடிக்கை என்ன என்பது குறித்து ஜனவரி 3-ஆம் தேதிக்குள் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications