நீடிக்கும் கன மழை.. சென்னை சாலைகளில் வெள்ளக்காடு... வெளியில் வராமல் தவிர்ப்பது நல்லது!
சென்னையில் தொடர் மழை காரணமாக சாலையில் அதிக அளவில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
சென்னை: சென்னையில் தொடர் மழை காரணமாக சாலையில் அதிக அளவில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் வெளியே செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் மழையின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நேற்று முதல் நாள் அங்கு தொடங்கிய மழை இன்னும் விடவில்லை. இன்னும் மூன்று நாட்களுக்கு அங்கு மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அதிலும் இன்னும் காலையில் இருந்து கடந்த 4 மணி நேரமாக தீவிரமாக மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் அங்கு வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

என்ன வெள்ளம்
இந்த மழை காரணமாக ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, வடபழனி, தரமணி, கோட்டூர்புரம், சைதாப்பேட்டை,, பெரும்பாக்கம், விருகம்பாக்கம், கோயம்பேடு, அண்ணா சாலை, மெரீனாவை அடுத்து உள்ள பகுதிகள், அடையார் பகுதிகளில் அதிக அளவில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு சாலை முழுக்க தண்ணீர் ஓடிக்கொண்டு இருக்கிறது.

மரம் விழுந்தது
இதனால் இந்த பகுதிகளில் எல்லாம் மரம் அதிக அளவில் விழுந்துள்ளது. அடையார் பகுதியிலும், அண்ணாசாலை பகுதியிலும் அதிக அளவில் மரங்கள் விழுந்துள்ளது. இன்னும் சில மரங்கள் விழும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. முக்கிய சாலைகளை மரம் அடைதுள்ளது.

எங்கு விழுந்தது
அதீத வெள்ளம் மற்றும் மரங்கள் விழுந்ததன் காரணமாக சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது. இதனால் அதிக அளவில் சென்னையில் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் உண்டாகி உள்ளது. இந்த சேதங்களை சரி செய்ய நாளை வரை ஆகலாம்.

சேதங்கள்
இந்த சேதங்கள் காரணமாக மக்கள் யாரும் வெளியே செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. வெளியில் சூழ்நிலை சரியில்லை. அதனால் மக்கள் வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது.
-
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications