தூய்மை பணியாளர்களின் கோரிக்கை ஏற்பு? போராட்டத்தை சேகர்பாபு முடித்து வைப்பதாக தகவல்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தூய்மை பணியாளர்களின் 150 நாட்கள் தொடர் போராட்டத்தை, அமைச்சர் சேகர்பாபு முடித்து வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகள் ஏற்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது.
தனியார்மயம், வேலை நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சென்னை அம்பத்தூரில் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்களை சந்தித்து, போராட்டத்தை அமைச்சர் சேகர்பாபு முடித்து வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.













Click it and Unblock the Notifications