இருவருக்கு கொரோனா அறிகுறி.. சென்னை பல்லாவரம் அருகே சாலைக்கு சீல் வைப்பு
சென்னை: டெல்லியில் நடந்த மாநாட்டுக்குச் சென்று வந்தவர் உள்பட இருவருக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து குரோம்பேட்டையில் உள்ள ஹஸ்தினாபுரத்தில் ஒரு சாலைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
Recommended Video
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 450ஐ தாண்டியது. இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துவிட்டது. தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் பெரும்பாலானோர் டெல்லி மாநாட்டுக்கு சென்று வந்தோர் ஆவர்.

வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டு வந்தாலோ, டெல்லி மாநாட்டுக்கு சென்றுவிட்டு வந்தாலோ இல்லை மேற்கண்டவர்களுடன் தொடர்பில் இருந்தாலோ தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் இந்த காலத்தில் ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவமனைக்கு வர வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்த நிலையில் சென்னை பல்லாவரம் பேரூராட்சிக்குள்பட்ட ஹஸ்தினாபுரத்தில் வடக்கு மசூதி தெருவைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா அறிகுறி ஏற்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளார். இவர் டெல்லி மாநாட்டுக்கு சென்றுவிட்டு வந்தவர் என கூறப்படுகிறது.

அது போல் இன்னொருவருக்கும் கொரோனா அறிகுறி ஏற்பட்டுள்ளது. அவரும் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். இதையடுத்து மசூதி தெரு உள்ளிட்ட அதனை சுற்றியுள்ள தெருக்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications