சென்னையில் இன்று 1187 பேருக்கு கொரோனா பாதிப்பு - கோவையில் 656 பேருக்கு உறுதி
சென்னையில் இன்று கொரோனாவிற்கு 1187 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 1,62,125 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை தவிர்த்து 19 மாவட்டங்களில் மட்டுமே இன்று 3,545 பேர் கொரோனா
சென்னை: தமிழகம் முழுவதும் கொரோனாவிற்கு 5,647 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னையில் மட்டும் இன்று 1187 பேர் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை தவிர்த்து 19 மாவட்டங்களில் மட்டுமே இன்று 3,545 பேர் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனாவை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. தனி மனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், மாஸ்க் அணிய வேண்டும் என அரசு அறிவுறுத்தி வருகிறது என்றாலும் தினசரியும் 5ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாகி வருகிறது.

தமிழகம் முழுவதும் இன்று 5,75,017 பேர் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 5,19,448 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 5,612 பேர் குணமடைந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
சென்னையில் இன்று கொரோனாவிற்கு 1187 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 1,62,125 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரம் பேருக்கு கீழ் பதிவாகி வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மீண்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.
கோவையில் இன்று 656 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா பாதிப்பில் சென்னையை அடுத்து கோவை இரண்டாம் இடத்தில் உள்ளது. பல மாவட்டங்களில் 200க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
- சேலம் - 296
- செங்கல்பட்டு - 259
- திருவள்ளூர் - 235
- கடலூர் - 212
- திருப்பூர் - 118
- தஞ்சை - 179
- விழுப்புரம் - 161
- காஞ்சிபுரம் - 148
- நீலகிரி - 145
- திருவாரூர் - 141
- ஈரோடு - 140
- வேலூர் - 138
- திருவண்ணாமலை - 136
- நாமக்கல் - 134
திருச்சி, கன்னியாகுமரியில் தலா 96 பேருக்கும் தருமபுரியில் 95 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. நெல்லையில் 90 பேர் இன்று கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
-
இனி மருந்துகளுக்கு எல்லாம் 100% வரி.. மீண்டும் ஆரம்பித்த டிரம்ப்.. இந்தியாவை எந்தளவுக்கு பாதிக்கும்? -
ஓசூர், சேலம், சென்னை.. 24 மணிநேரத்தில் 3000 கோடியில் 3 மெகா முதலீடுகள்.. தேர்தல் நேரத்திலும் மாஸ்! -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
"இந்தியா எங்கள் நண்பர்.." போருக்கு மத்தியிலும் மறக்காமல் ஈரான் சொன்ன வார்த்தை.. இதுதான் முக்கியம்! -
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
வெளிநாட்டு நன்கொடைக்கு கட்டுப்பாடு.. கிறிஸ்துவ அமைப்புகளுக்கு சிக்கலை தரும் FCRA.. சர்ச்சை ஏன்? -
இந்தியாவில் கள்ளக்காதல் ஆப் கிளிடென்.. பெண்கள் எண்ணிக்கை 148 சதவீதம் உயர்வு.. பெங்களூர் முதலிடம் -
இனி மெட்ரோவில் மது அருந்தினால் ஜெயில் இல்லை! 717 சிறு குற்றங்களுக்கு கைது இல்லை! வரும் புதிய மாற்றம் -
கொளுத்தும் வெயில்.. தமிழ்நாட்டில் நடத்த 2 முக்கிய விஷயம்..!! -
உலகமே வியந்த இந்திய திருநங்கையர் உரிமைப் போராட்டம்.. சட்டத்தால் முடக்கப்படுகிறதா? ஐநா கவலை -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்!












Click it and Unblock the Notifications