டெல்லியில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு 1000 பேர் வருகை.. நாளை கொரோனா பரிசோதனை
சென்னை: டெல்லியில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் மூலம் சுமார் 1,000 பேர் இன்று வந்தடைந்தனர். அவர்கள் அனைவரும் முகாம்கள் மற்றும் ஹோட்டல்களுக்கு அழைத்து செல்லப்பபட்டனர். நாளை அவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட உள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கடந்த சில வாரங்களாக ஜெட் வேகத்தில் உயர்ந்து வந்தது. ஆனால் அதேநேரம் கடந்த இரு நாட்களாக படிப்படியாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிகை கணிசமாக குறைந்து வருகிறது. சென்னை உள்ளிட்ட சில மாவட்டஙகளை தவிர பெரும்பலான மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தில் தான் இருந்தது.

இந்நிலையில் வெளிமாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு ரயில்கள் மூலம் ஏராளமானோர் வருகின்றனர். அவர்கள் அனைவருக்கும் கட்டாய கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. அத்துடன் தனிமைப்படுத்தும் முகாம்களில் தங்கவைப்பதும் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் டெல்லியில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் சுமார் 1,000 பேர் இன்று வந்தடைந்தனர். அவர்கள் அனைவரும் முகாம்கள் மற்றும் ஹோட்டல்களுக்கு அழைத்து செல்லப்பபட்டனர். நாளை அவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட உள்ளது. நாட்டின் தலைநகரான டெல்லியில் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. எனவே அங்கிருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இந்த ஆயிரம் பேரில் எத்தனை பேருக்கு கொரோனா உள்ளது என்பது இன்று தெரிந்து விடும்.
Delhi- Chennai Rajdhani spl arrived at Chennai at 20:10. It left from.delhi on 13th at 16:00 hrs.#Railways #IndianRailway @GMSRailway @ccmsrly @RailMinIndia @PiyushGoyal @PIB_India @airnews_Chennai @DDNewsChennai pic.twitter.com/7cAoSejz7m
— PIB in Tamil Nadu 🇮🇳 #StayHome #StaySafe (@pibchennai) May 14, 2020
ஏற்கனவே மாகாராஷ்டிராவில் இருந்து வந்த தமிழர்களில் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கத்தாரில் இருந்து வந்த 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
-
இந்தியாவை தாக்க பெரிய சதி.. பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்த 9 பேர் கைது.. பகீர் பின்னணி -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications