சென்னை தனியார் பள்ளியில் திடீர் தீ.. விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை கிண்டியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தீயணைப்பு வீரர்கள் உடனே விரைந்து சென்று தீயை அணைத்து உள்ளனர்.
சென்னை கிண்டியில் உள்ள பள்ளி வளாகத்தில் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு தீ பிடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. வேளச்சேரியில் இருந்து தீயணைப்பு வீரர்கள் உடனே விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதனால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.













Click it and Unblock the Notifications