உங்கள் மாவட்டத்தில் இன்று எத்தனை பேர் பலி.. இதுவரை எத்தனை பேர் கொரோனாவால் பலி.. விவரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றால் 125 பேர் பலியாகி உள்ளனர். இதனால் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 5,766 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 22 பேரும், கோவையில் 14 பேரும், திருவள்ளூரில் 8 பேரும் , திருநெல்வேலியில் 7 பேரும், மதுரையில் 6 பேரும், விருதுநகரில் 5 பேரும், சிவகங்கையில் 5 பேரும் பலியாகி உள்ளனர். 10 மாவட்டங்களில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 100ஐ கடந்துள்ளது.

In Tamil Nadu, 125 people have died of corona in a single day today

தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் எத்தனை பேர் கொரானா தொற்றால் இன்று பலியாகி உள்ளனர் என்ற விவரத்தை இப்போது பார்ப்போம். இதுவரை இறந்தவர்கள் விவரம் அடைப்புக்குறிக்குள் உள்ளது.

  • அரியலூர் 0 (17)
  • செங்கல்பட்டு 3 (342)
  • சென்னை 22 (2454)
  • கோவை 14 (185)
  • கடலூர் 2 (73)
  • தர்மபுரி 1 (11)
  • திண்டுக்கல் 0 (91)
  • ஈரோடு 4 (24)
  • கள்ளக்குறிச்சி 3 (49)
  • காஞ்சிபுரம் 3 (176)
  • கன்னியாகுமரி 3 (114)
  • கரூர் 1 (19)
  • கிருஷ்ணகிரி 1 (26)
  • மதுரை 6 (321)
  • நாகப்பட்டினம் 0 (16)
  • நாமக்கல் 0 (21)
  • நீலகிரி 0 (3)
  • பெரம்பலூர் 0 (11)
  • புதுக்கோட்டை 6 (60)
  • ராமநாதபுரம் 1 (87)
  • ராணிப்பேட்டை 2 (73)
  • சேலம் 5 (75)
  • சிவகங்கை 5 (83)
  • தென்காசி 2 (69)
  • தஞ்சாவூர் 5 (73)
  • தேனி 0 (115)
  • திருப்பத்தூர் 1 (36)
  • திருவள்ளூர் 8 (337)
  • திருவண்ணாமலை 4 (122)
  • திருவாரூர் 1 (20)
  • தூத்துக்குடி 3 (89)
  • திருநெல்வேலி 7 (122)
  • திருப்பூர் 3 (47)
  • திருச்சி 1 (86)
  • வேலூர் 1 (111)
  • விழுப்புரம் 2 (50)
  • விருதுநகர் 5 (157)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+