உங்கள் மாவட்டத்தில் இன்று எத்தனை பேர் பலி.. இதுவரை எத்தனை பேர் கொரோனாவால் பலி.. விவரம்
சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றால் 125 பேர் பலியாகி உள்ளனர். இதனால் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 5,766 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 22 பேரும், கோவையில் 14 பேரும், திருவள்ளூரில் 8 பேரும் , திருநெல்வேலியில் 7 பேரும், மதுரையில் 6 பேரும், விருதுநகரில் 5 பேரும், சிவகங்கையில் 5 பேரும் பலியாகி உள்ளனர். 10 மாவட்டங்களில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 100ஐ கடந்துள்ளது.
தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் எத்தனை பேர் கொரானா தொற்றால் இன்று பலியாகி உள்ளனர் என்ற விவரத்தை இப்போது பார்ப்போம். இதுவரை இறந்தவர்கள் விவரம் அடைப்புக்குறிக்குள் உள்ளது.
18 மாவட்டங்களில் 100க்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு... ஆறுதல் தரும் மாவட்ட நிலவரம்
- அரியலூர் 0 (17)
- செங்கல்பட்டு 3 (342)
- சென்னை 22 (2454)
- கோவை 14 (185)
- கடலூர் 2 (73)
- தர்மபுரி 1 (11)
- திண்டுக்கல் 0 (91)
- ஈரோடு 4 (24)
- கள்ளக்குறிச்சி 3 (49)
- காஞ்சிபுரம் 3 (176)
- கன்னியாகுமரி 3 (114)
- கரூர் 1 (19)
- கிருஷ்ணகிரி 1 (26)
- மதுரை 6 (321)
- நாகப்பட்டினம் 0 (16)
- நாமக்கல் 0 (21)
- நீலகிரி 0 (3)
- பெரம்பலூர் 0 (11)
- புதுக்கோட்டை 6 (60)
- ராமநாதபுரம் 1 (87)
- ராணிப்பேட்டை 2 (73)
- சேலம் 5 (75)
- சிவகங்கை 5 (83)
- தென்காசி 2 (69)
- தஞ்சாவூர் 5 (73)
- தேனி 0 (115)
- திருப்பத்தூர் 1 (36)
- திருவள்ளூர் 8 (337)
- திருவண்ணாமலை 4 (122)
- திருவாரூர் 1 (20)
- தூத்துக்குடி 3 (89)
- திருநெல்வேலி 7 (122)
- திருப்பூர் 3 (47)
- திருச்சி 1 (86)
- வேலூர் 1 (111)
- விழுப்புரம் 2 (50)
- விருதுநகர் 5 (157)
Comments
English summary
In Tamil Nadu, 125 people have died of corona infection in a single day today. The death toll from the corona has risen to 5,766.
Story first published: Sunday, August 16, 2020, 19:42 [IST]