“மக்களுக்கு நல்லது செய்ய.. நடிகர்களுக்கு அதிகாரம் அவசியமில்லை” - கன்னட நடிகர் சிவராஜ்குமார்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: சினிமா நடிகர்கள் அரசியலுக்கு என்டரி கொடுப்பது பற்றி, கன்னட நடிகர் சிவராஜ்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிருந்தனர். இந்த கேள்விக்கு அவர் அளித்த பதில் கவனம் பெற்றிருக்கிறது.
தமிழ்நாட்டில் எம்ஜிஆர் காலத்தில் இருந்து, நட்சத்திர நடிகர்கள் விஜயகாந்த், சரத்குமார், விஜய் உள்ளிட்டோர் அரசியலுக்கு செல்கிறார்கள். அதே போன்று கர்நாடகாவில் உபேந்திரா, ராஜ்குமார், நீங்கள் உட்பட அரசியலுக்கு செல்வதில்லை. ஏன்? என்ன காரணம்? என பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்த அவர், "மக்களுக்கு நல்லது செய்ய நடிகர்களுக்கு, அதிகாரம் அவசியமில்லை. நடிகராக இருந்து கொண்ட நல்லது செய்யலாமே, ஏன் அரசியலுக்கு வரவேண்டும்? இது என்னுடைய பணம். யாரிடமும் பாரபட்சம் பார்க்காமல் உதவி செய்வேன்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications