கொரோனாவைவிட மிகப் பெரிய துன்பங்களிலிருந்து தப்பிய வரலாறு திருமணமான ஆண்களுக்கு உண்டு.. கஸ்தூரி கலாய்!
சென்னை: கொரோனாவால் உயிரிழப்புகள் அதிகம் ஏற்படும் அபாயம் திருமணமாகாதவர்களுக்கே உள்ளதாக ஒரு ஆய்வு கூறியுள்ளது குறித்து நடிகை கஸ்தூரி சங்கர் நகைச்சுவையாக ஒரு கருத்தை தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து நாளொரு மேனியாக பொழுதொரு வண்ணமாக தகவல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. ஆரம்பத்தில் இந்த வைரஸ் பாதித்தால் காய்ச்சல், சளி, மூச்சு விடுவதில் சிரமம் ஆகியவை இருக்கும் என கூறப்பட்டது.
கொரோனா வந்தால் மேற்கண்ட அறிகுறிகளுடன் சேர்த்து வாசனை தெரியாதது, நாக்கில் சுவை தெரியாதது உள்ளிட்டவை ஏற்படும் என ஓர் ஆய்வு தெரிவித்தது.
தரையில் அமரவைக்கப்பட்ட ஊராட்சித் தலைவர்... பொதுவாழ்வில் இருப்போருக்கு தலைகுனிவு.. ஸ்டாலின் வேதனை..!

வாய்ப்புகள்
இந்த நிலையில் கொரோனா வைரஸ் குறித்து நிறைய ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதில் திருமணமாகாதவர்களுக்கு கொரோனா வந்தால் இறப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாகும் என ஆய்வுகள் கூறுகின்றன.

திருமணமாகாதவர்கள்
இதுகுறித்து கஸ்தூரி சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், கொரோனா வைரஸால் திருமணமாகாதவர்களுக்கு இறப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாகும் என ஆய்வு சொல்கிறது. அது சரிதான். திருமணமான ஆண்களுக்கு மிகப் பெரிய துன்பங்களிலிருந்து தப்பிய வரலாறு உண்டு என கஸ்தூரி நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு
இவரது இந்த கமெண்டுக்கு நிறைய பேர் பதில் அளித்துள்ளார்கள்.
ஆயிரம் இருந்தாலும் கொரோனாவுக்கு கபசுரக் குடிநீரும் டெங்கு காய்ச்சலுக்கு நில வேம்பு கசாயம் தான கொடுக்குறாங்க!!! அப்புறம் எதுக்கு நீட் தேர்வு.

முதல் வரி
நீங்க ரெண்டாவது வரி சொல்வதற்காக முதல் வரி உபயோகித்து இருக்கிறீர்கள்.
சரியா?

வாழ்நாள்
கஸ்தூரி அக்கா ஒரு வேளை நான் 4 முறை திருமணம் செய்து கொண்டால் என்னவாகும், 4 முறையும் என் வாழ்நாள் அதிகரிக்குமா என்ன என்கிறார் இந்த வலைஞர்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications