லோக்சபா தேர்தல் கூட்டணி எப்போன்னு.... அப்ப தான் சொல்வோம்...!! சஸ்பென்ஸ் வைக்கும் ஜெயக்குமார்
சென்னை:லோக்சபா தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து உரிய நேரத்தில் ஈபிஎஸ், ஓபிஎஸ் அறிவிப்பார்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னையில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:லோக்சபா தேர்தல் கூட்டணி யாருடன் வைப்பது என்பது உரிய நேரத்தில் அதிமுக தலைமை அறிவிக்கும்.

மத்திய அரசு தமிழகத்துக்கு நல்லது செய்தால் பாராட்டுவோம். அதே நேரத்தில் மக்களுக்கு எதிரான திட்டங்களை கொண்டு வந்தால் நிச்சயமாக அதனை எதிர்ப்போம்.
மேகதாதுவின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டுவதை ஒருபோதும் ஏற்க முடியாது. 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்திய அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை அரசே முடிவு செய்யும்.
மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டுக்கு எத்தனை மதிப்பெண்கள் அளிப்பீர்கள் என்று கேட்கிறீர்கள். மார்க் போட நான் ஒன்றும் ஆசிரியர் பயிற்சி எடுத்து வரவில்லை என்று ஜெயக்குமார் கூறினார்.
மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் வெளியான அன்று இது குறித்து கருத்து தெரிவித்திருந்த அமைச்சர் ஜெயக்குமார், மீன்வளத் துறைக்கு மத்திய அரசில் தனி அமைச்சகம் வேண்டும் என்பது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் எண்ணம்.
அதன் அடிப்படையில் தான் கோரிக்கை வைக்கப்பட்டு, தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தோம். எங்கள் நிர்பந்தத்தை ஏற்று, மத்திய அரசு இதை நிறைவேற்றியுள்ளது. இது மீனவர்களுக்கு இனிப்பான செய்தியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
ரெண்டு பேருமே பெரிய புள்ளி.. தவெகவுக்கு தாவும் விஜயபாஸ்கர்! ரெடியான சண்முகம்! எடப்பாடிக்கு சிக்கல்! -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்! -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
GOAT படத்துல Traffic Police மாதிரி பேசிட்டு.. இது சினிமா இல்ல! மக்கள் பணி! அமைச்சரை விளாசிய அதிமுக! -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
17 துறைகளில் உள்ள அசுர பலம் காலி? ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்த கமலக்கண்ணன்.. அதிமுகவுக்கு பேரிடி! -
சிலுப்பிகிட்டு போன சிவி சண்முகம்.. வேற வேலையைப் பார்க்கப் போன வேலுமணி! அதிமுகவின் ஓயாத பஞ்சாயத்து! -
அதிமுக இரு அணிகளின் வாபஸ் மனுக்கள் ஏற்கப்படுமா? இன்று அறிவிக்கும் சபாநாயகர்.. பரபரப்பில் ர.ரக்கள் -
தவெகவில் இணைந்தவர்களை கைவிட மாட்டோம்.. அதிமுகவினருக்கு மறைமுக சிக்னல் கொடுத்த புஸ்ஸி ஆனந்த்!












Click it and Unblock the Notifications