சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குடியுரிமை சட்ட திருத்தம், என்.ஆர்.சி. குறித்து ஐ.நா பொதுவாக்கெடுப்பு நடத்த மமதா வலியுறுத்தல்

Google Oneindia Tamil News

கொல்கத்தா: மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறை குறித்து ஐ.நா. பொதுச்சபை போன்ற சார்பற்ற அமைப்பு சார்பில் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.

கொல்கத்தாவில் 4-வது நாளாக மமதா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரின் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் மமதா பானர்ஜி பேசியதாவது:

Mamata demands to UN referendum on CAA and NRC

நாடு விடுதலை அடைந்து 73 ஆண்டுகளுக்குப் பின்னர் நாம் இந்தியர்தான் என்பதை நிரூபிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த தேசத்தை பாஜக பிளவுபடுத்தி வருகிறது.

ஒருவாரமாக ஓயவில்லை.. மே.வங்கத்தில் மாணவர்கள், அரசியல் கட்சிகள் அலைஅலையாக போராட்டங்கள்!ஒருவாரமாக ஓயவில்லை.. மே.வங்கத்தில் மாணவர்கள், அரசியல் கட்சிகள் அலைஅலையாக போராட்டங்கள்!

குடியுரிமை சட்ட திருத்தம் திரும்பப் பெறும் வரை நமது போராட்டங்கள் தொடர வேண்டும். ஐநா அல்லது தேசிய மனித உரிமைகள் ஆணையம் போன்ற எந்த வித சார்பும் இல்லாத அமைப்பு பொதுவாக்கெடுப்பு நடத்தி மக்களின் கருத்தை அறிய வேண்டும்.

இவ்வாறு மமதா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.

English summary
West bengal Chief Minsiter Mamata Banerjee has demanded that to hold UN referendum on CAA and NRC.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X