Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாளை முதல் சென்னையில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் நடத்தும் மன்சூர் அலிகான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிழைப்புத் தேடி தமிழகத்திற்கு வந்த வேறு மாநிலத்தவர்களுக்கு வாக்குரிமை கொடுக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி சென்னையில் நாளை காலை முதல் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை நடத்த போவதாக நடிகர் மன்சூர் அலிகான் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: வேலை செய்வதற்காக வடமாநிலம், தென் மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வருகிறார்கள். ஆனால் அவர்களுக்கு தமிழகத்தில் வாக்குரிமையை கொடுக்கக் கூடாது.

Chennai mansoor ali khan

தமிழகத்தின் உரிமைகளை படுகுழியில் தள்ளும் தேர்தல் ஆணையம், ஒன்றிய அரசை கண்டித்து சென்னையில் நாளை காலை 8 முதல் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் நடத்த போகிறேன். இவ்வாறு தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+