தமிழகத்தில் கிரானைட் தொழிலுக்கு புத்துயிர்! கனிமவளக் கொள்ளையை தடுக்க கடும் நடவடிக்கை -துரைமுருகன்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் கிரானைட் தொழிலுக்கு புத்துயிர் அளிக்கப்படும் என கனிமவளத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

மேலும், ஆளில்லா விமானத் தொழில்நுட்பம், பறக்கும் படைகள், ஆகியவற்றின் மூலம் கனிமவளக் கொள்ளையை தடுக்க அரசு தொடர்ந்து கடும் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறியியுள்ளார்.
இதனிடையே சுரங்கம் மற்றும் கனிமவளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது வெளியிடப்பட்ட கொள்கை விளக்கக் குறிப்பின் தொகுப்பு பின்வருமாறு;












Click it and Unblock the Notifications