சென்னையில் முதல்முறையாக இப்படி ஒரு போர்டை பார்க்கிறோம்.. நிலைமை மோசமாகிறது.. பதறும் நெட்டிசன்ஸ்!
Recommended Video
சென்னை: சென்னை உட்பட தமிழகம் முழுவதும் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் தண்ணீர் பற்றாக்குறை பிரச்சனை சமூக வலைதளங்களில் ட்ரென்ட்டாகியுள்ளது.
சென்னை உட்பட தமிழகம் முழுவதும் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் மக்கள் குடிநீருக்கே குடங்களுடன் அலையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
சென்னையில் பல இடங்களில் ஒரு குடம் தண்ணீர் 10 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. தண்ணீர் பற்றாக்குறையால் ஐடி நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலை செய்ய அறிவுறுத்தியுள்ளது.
சென்னை நகரின் பல இடங்களில் ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன. சமைக்க தண்ணீர் இல்லாததால் மூடப்படுவதாக அறிவிப்பு பலகைகைளை வைத்துள்ளனர். இதனை கண்டு நெட்டிசன்கள் வருத்தமடைந்துள்ளனர்.
|
முதல் முறையாக பார்க்கிறோம்
சென்னையில் முதல் முறையாக ஹோட்டல்களுக்கு முன்பு இப்படி ஒரு போர்டை பார்க்கிறோம்.. சூழ்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது..
|
வெறுமையின் நிறங்கள்
வெறுமையின் நிறங்கள்..
|
நாம் இழக்க நேரிடும்
சென்னையின் தண்ணீர் பற்றாக்குறையை மத்திய அரசு கண்காணிக்கிறதா என தெரியவில்லை.அடிப்படை உள்கட்டமைப்பு சிக்கல்கள் காரணமாக நாம் நிறைய தொழிற்சாலைகள் மற்றும் ஐடி நிறுவனங்களை இழக்க நேரிடும்.
| இன்னும் மணல் மாஃபியா தமிழகத்தில் பெரிய அளவில்தான் உள்ளது. அவர்கள் அருகில் உள்ள மாநிலங்களுக்கு விற்பனை செய்கிறார்கள். தமிழக அரசு ஆறுகளில் மணல் குவாரிகளை தடை செய்ய வேண்டும். இதற்கு எதிராக கடுமையான நடவடிக்கை தேவை. |
தடை செய்ய வேண்டும்
இன்னும் மணல் மாஃபியா தமிழகத்தில் பெரிய அளவில்தான் உள்ளது. அவர்கள் அருகில் உள்ள மாநிலங்களுக்கு விற்பனை செய்கிறார்கள். தமிழக அரசு ஆறுகளில் மணல் குவாரிகளை தடை செய்ய வேண்டும். இதற்கு எதிராக கடுமையான நடவடிக்கை தேவை.
|
வானின்று உலகம்
திருக்குறள்
வானின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.
மழை பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால், மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத்தக்கதாகும்.
|
எங்கிருந்து தண்ணீர் செல்கிறது?
தண்ணீர் பிரச்சனையால் குளிர்பானங்கள் உற்பத்தியும் அரசின் சாராய உற்பத்தியும் குறையுமா? இவர்களுக்கு மட்டும் எங்கிருந்து தண்ணீர் செல்கிறது!
|
தண்ணீர் தட்டுப்பாடு
90களில் பிறந்த குழந்தைகளுக்கு பொண்ணு தட்டுப்பாடு,
தமிழ்நாட்ல தண்ணிக்கு தட்டுப்பாடு..
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications