நோ சூடு.. நோ சொரணை.. பொறுத்தது போதும் பொங்கி எழு.. மனோகரா பஞ்ச் பேசிய நித்யானந்தா
சென்னை: பொறுத்தது போதும் பொங்கி எழு என தனது சீடர்களை ஞான போருக்கு நித்யானந்தா வீடியோ மூலம் அழைத்துள்ளார்.
உலகில் எங்கிருக்கிறார் என தெரியாமல் அன்றாடம் வீடியோ வெளியிட்டு வரும் நித்யானந்தா தற்போது புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார். அவரது முன்னாள் சீடர் தஞ்சை மாவட்டம் விஜய் தனக்கு நித்யானந்தா பாலியல் தொந்தரவு அளித்தார் என குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த புகாருக்கு நித்யானந்தா தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது. புதிய வீடியோவில் நித்யானந்தா கூறுகையில் நிறைய விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. நோ சூடு, நோ சொரணை, நோ பாதர்.. யார் என்ன திட்டினாலும் அவர்களிடம் சீடர்கள் அன்பை காண்பிக்க வேண்டும்.

நடிகர்கள்
அமைதியாக இருக்க வேண்டும். திட்டுபவர்களுக்கு ஆசி வழங்க வேண்டும். யாரேனும் திட்டினால் ஒரு காதில் வாங்கி இன்னொரு காதில் விட்டுவிடுங்கள். புரிகிறதா.

தேவைக்கேற்ப இல்லை
பெரிய பெரிய ஹீரோக்களுக்கெல்லாம் பஞ்ச் டயலாக் கொடுக்க வேண்டும் என்றால் விசில் அடித்து கேட்கும் ரசிகர்கள் வேண்டும். ரசிகர்களின் தேவைக்கேற்ப நடிகர்கள் பஞ்ச் டயலாக் கொடுப்பார்கள். நான் பேசுவது தேவைக்கேற்ப அல்ல.

பயந்தாங்கோலிகள்
கடவுளின் அழுத்தத்தினால்தான். கேட்பவர்களின் விருப்பத்திற்காக நான் பேசவில்லை. சொல்லப்படுகிற சத்தியத்தின் சக்தியினால் பேசுகிறேன். அன்றிலிருந்து இன்று வரை இதே கதைதான் நடக்கிறது. பார்வையாளர்களாக பயந்தாங்கோலிகள் ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறார்கள்.

வென்றாருக்கு கைலாசமும் உண்டு
நன்றாக தெரிந்து கொள்ளுங்கள். வென்றாருக்கும் வரலாறு உண்டு. தோற்றாருக்கும் வரலாறு உண்டு. பார்த்துக் கொண்டிருந்த பைத்தியங்களுக்கு வரலாற்றில் ஒரு வரிக் கூட கிடையாது. இறங்குகள், இறங்குகள் இந்த ஞான போரில்! வென்றாலும் கைலாசம் உண்டு. தோற்றாலும் கைலாசம் உண்டு. பொறுத்தது போதும் பொங்கி எழு என்றார் நித்யானந்தா.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications