ஒரே நாளில் 1,438 பேர் டிஸ்சார்ஜ்.. 33 ஆயிரத்தை நெருங்கும் குணமடைந்தோர் எண்ணிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்து ஒரே நாளில் 1,438 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன்மூலம் கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.
தமிழகத்தில் மே 21ம் தேதி மாலை நிலவரப்படி கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 32 ஆயிரத்து 754 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை
Recommended Video
கொடூரக் கொரோனா திண்டாடி ஓடும் - அமைச்சர் விஜயபாஸ்கர்
- அரியலூர் - 387
- செங்கல்பட்டு - 1,933
- சென்னை - 22,887
- கோவை - 164
- கடலூர் - 479
- தர்மபுரி - 17
- திண்டுக்கல் - 211
- ஈரோடு - 72
- கள்ளக்குறிச்சி - 301
- காஞ்சிபுரம் - 588
- கன்னியாகுமரி - 96
- கரூர் - 86
- கிருஷ்ணகிரி - 32
- மதுரை - 381
- நாகை - 67
- நாமக்கல் - 82
- நீலகிரி - 14
- பெரம்பலூர் - 144
- புதுக்கோட்டை - 32
- ராமநாதபுரம் - 112
- ராணிப்பேட்டை - 160
- சேலம் - 204
- சிவகங்கை - 49
- தென்காசி - 108
- தஞ்சாவூர் - 128
- தேனி - 125
- திருப்பத்தூர் - 39
- திருவள்ளூர் - 1,240
- திருவண்ணாமலை - 455
- திருவாரூர் - 95
- தூத்துக்குடி - 367
- திருநெல்வேலி - 428
- திருப்பூர் - 116
- திருச்சி - 163
- வேலூர் - 106
- விழுப்புரம் - 390
- விருதுநகர் - 138
- விமானநிலைய கண்காணிப்பு
- வெளிநாடு - 115
- உள்நாடு - 55
- ரெயில் நிலைய கண்காணிப்பு - 191
மொத்தம் - 32,754












Click it and Unblock the Notifications