வெடித்து கிளம்பிய செவிலியர்கள்.. காலிப்பணியிடங்கள் இருந்தால் மட்டுமே வேலை! அமைச்சர் கறார்
Subscribe to Oneindia Tamil
சென்னை: நிரந்தரப் பணி கோரி செவிலியர்கள் நடத்தியுள்ள போராட்டம் பெரியதாக வெடித்திருக்கிறது. இந்நிலையில் காலிப்பணியிடங்கள் இருந்தால் மட்டுமே பணி நிரந்தரம் செய்ய முடியும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார்.
போராட்டம் நடத்துவது செவிலியர்களின் உரிமை. ஆனால், துறையின் நிலைமையையும், விதிமுறைகளையும் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.













Click it and Unblock the Notifications