இனிதான் இருக்குது.. ப.சிதம்பரம் பளிச் ட்வீட்
Recommended Video
சென்னை: இனிதான் காங்கிரஸ் கட்சியின் மகத்தான கடமை தொடங்குகிறது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டிவிட்டரில் அவர் கூறியுள்ளதாவது:
காங்கிரஸ் கட்சியின் மகத்தான கடமை இப்பொழுது தான் தொடங்குகிறது. இன்னும் பல சிகரங்களைக் கைப்பற்றி இந்திய நாட்டைக் காப்பாற்ற வேண்டிய கடமை உள்ளது
— P. Chidambaram (@PChidambaram_IN) December 12, 2018
காங்கிரஸ் கட்சியின் மகத்தான கடமை இப்பொழுது தான் தொடங்குகிறது. இன்னும் பல சிகரங்களைக் கைப்பற்றி இந்திய நாட்டைக் காப்பாற்ற வேண்டிய கடமை உள்ளது
இந்தத் தேர்தல்கள் கற்ப்பித்த பாடம்: காங்கிரஸ் கட்சியின் அயராது பாடுபடும் தொண்டர்களை ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதீர்கள்
— P. Chidambaram (@PChidambaram_IN) December 12, 2018
இந்தத் தேர்தல்கள் கற்ப்பித்த பாடம்: காங்கிரஸ் கட்சியின் அயராது பாடுபடும் தொண்டர்களை ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதீர்கள்
மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றியைத் தந்து இந்திய அரசியல் சாதனத்தைக் காப்பாற்றிய அந்த மாநிலங்களின் வாக்காளர்களுக்கு நாடே கடமைப்பட்டிருக்கிறது.
— P. Chidambaram (@PChidambaram_IN) December 12, 2018
மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றியைத் தந்து இந்திய அரசியல் சாதனத்தைக் காப்பாற்றிய அந்த மாநிலங்களின் வாக்காளர்களுக்கு நாடே கடமைப்பட்டிருக்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 5 மாநில தேர்தலில், காங்கிரஸ் 3 மாநிலங்களில் ஆட்சியை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.