1988-ல் சட்டசபைக்குள் போலீசார் முதல் முறையாக உள்ளே நுழைய காரணமாக இருந்த பி.எச். பாண்டியன் தீர்ப்பு
Recommended Video
சென்னை: தமிழக சட்டசபைக்குள் 1988-ல் முதல் முறையாக போலீசார் உள்ளே நுழையவும் காரணமாக இருந்தவர் மறைந்த சபாநாயகர் பி.எச்.பாண்டியன்.
1987-ல் முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். காலமானார். அவருக்குப் பின்னர் 1988-ம் ஆண்டு ஜனவரி 7-ல் அவரது மனைவி ஜானகி அம்மையார் முதல்வரானார்.

1988 ஜனவரி 28-ல் சட்டசபையில் ஜானகி அம்மையார் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியது. அவருக்கு 97 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருந்தது. அன்றைய தினம் பெரும் களேபரங்களுக்கு இடையே சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது.
அப்போது ஜெயலலிதா ஆதரவு எம்.எல்.ஏக்கள், அவருக்கு ஆதரவாக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் என சபை அல்லோகலப்பட்டது. இந்த களேபரங்களுக்கு மத்தியில் ஜானகி அம்மையார் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதாக அறிவித்தார் பி.எச். பாண்டியன்.
இதனை எதிர்த்து ஜெ. ஆதரவு எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சட்டசபைக்குள் முதல் முறையாக போலீசார் நுழைந்து எம்.எல்.ஏக்கள் மீது தடியடி நடத்தினர். தமிழக சட்டசபை வரலாறு காணாத வன்முறையை சந்தித்தது. இதனால் 1988-ல் ஜானகி அம்மையார் ஆட்சி கலைக்கப்பட்டது.
-
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications