கடல்.. இது என்னுடைய ஆத்ம உலகம்.. மாமல்லபுரம் குறித்து கவிதை எழுதிய பிரதமர் மோடி.. உருக்கம்!
மாமல்லபுரத்திலும், கோவளம் கடற்கரையிலும் அமர்ந்து, கடலோடு உரையாடியது குறித்து பிரதமர் மோடி கவிதை எழுதி உள்ளார்.
Recommended Video
சென்னை: மாமல்லபுரத்திலும், கோவளம் கடற்கரையிலும் அமர்ந்து, கடலோடு உரையாடியது குறித்து பிரதமர் மோடி கவிதை எழுதி உள்ளார்.
சீன அதிபர் ஜி ஜின்பிங் இரண்டு நாட்கள் முன் தமிழகம் வந்தார். அவர் பிரதமர் மோடியை காஞ்சிபுரத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். கோவளம் தனியார் விடுதியில் இரண்டு நாட்டு தலைவர்கள் முன்னிலையில் இந்திய - சீன உயர்மட்ட பிரதிநிதிகள் நிலையில் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
இந்த சந்திப்பு உலகம் முழுக்க புகழ்பெற்றது. அதேபோல் கோவளம் கடற்கறையை பிரதமர் மோடி சுத்தம் செய்ததும் இணையம் முழுக்க வைரலாகி உள்ளது.
|
கவிதை எழுதினார்
இந்த நிலையில் மாமல்லபுரத்திலும், கோவளம் கடற்கரையிலும் அமர்ந்து, கடலோடு உரையாடியது குறித்து பிரதமர் மோடி கவிதை எழுதி உள்ளார். இந்தியில் அவர் இது தொடர்பாக நீண்ட கவிதை எழுதி உள்ளார். அன்று கடலுக்கு அருகே அமர்ந்து தியானம் செய்தது குறித்து அவர் விவரித்துள்ளார்.

8 பத்திகள்
8 பத்திகளில் எழுதி, அவரால் கையெழுத்திடப்பட்ட இந்த கவிதையை அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. சூரியன் உதிக்கும் வேளையில், இதமான காற்றில், அலைகளுடன் பேசியதும். அதன் வலிமையை உணர்ந்து கொண்டது, உணர்வுபூர்வமாக இருந்தது என்று மோடி தனது கவிதையில் குறிப்பிட்டுள்ளார்.

கடல் அலைகள்
கடல் அலைகள் எப்படிப்பட்ட உணர்வு கொடுத்தது. அந்த நாள் எப்படி இருந்ததது. மண்ணும், கடல் காற்று வாசமும் எப்படி இருந்தது என்று பிரதமர் மோடி தனது கவிதையில் குறிப்பிட்டுள்ளார். இது என்னுடைய ஆத்ம உலகம் குறித்த உரையாடல்.

பகிர்ந்தார்
இதை உங்களுடன் பகிர்வதில் எனக்கு சந்தோசம் என்று அவர் இந்த கவிதை குறித்து குறிப்பிட்டுள்ளார். இணையம் முழுக்க இந்த கவிதை தற்போது வைரலாக பரவி வருகிறது. பலர் இதை ஷேர் செய்து பாராட்டி வருகிறார்கள்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications