ஊழியர்கள் வராததால் 5 தொகுதிகளில் தபால் வாக்குகள் ஒரு மணி நேரம் தாமதமாக தொடக்கம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தேர்தல் ஊழியர்கள் வராததால் 5 தொகுதிகளில் தபால் வாக்குகள் ஒரு மணி நேரம் தாமதமாக தொடங்கியது.
தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வரும் 18-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில் தேர்தலுக்கு முன்பு தபால் வாக்குகள் பதிவு செய்யப்படும்.

அந்த வகையில் இன்று சென்னையில் உள்ள தொகுதிகள், ஸ்ரீபெரும்புதூர் , திருவள்ளூர் ஆகிய தொகுதிகளில் உள்ள காவலர்கள் தங்கள் தபால் வாக்குகளை அளிக்கவிருந்தனர்.
காவலர்கள் வாக்குப் பதிவு செய்யும் வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குவதாக இருந்தது. ஆனால் சென்னை நந்தனத்தில் உள்ள வாக்குச் சாவடி மையத்தில் தேர்தல் ஊழியர்கள் பணிக்கு வராததால் தாமதமானது.
இதையடுத்து ஒரு மணி நேரம் கழித்து காலை 8 மணிக்கு தபால் வாக்குப் பதிவு தொடங்கியது. இதையடுத்து காவலர்கள் வரிசையில் நின்றபடி வாக்களித்து வருகின்றனர்.
More From
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications