Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஊழியர்கள் வராததால் 5 தொகுதிகளில் தபால் வாக்குகள் ஒரு மணி நேரம் தாமதமாக தொடக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேர்தல் ஊழியர்கள் வராததால் 5 தொகுதிகளில் தபால் வாக்குகள் ஒரு மணி நேரம் தாமதமாக தொடங்கியது.

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வரும் 18-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில் தேர்தலுக்கு முன்பு தபால் வாக்குகள் பதிவு செய்யப்படும்.

Postal vote starts too late in 5 constituencies

அந்த வகையில் இன்று சென்னையில் உள்ள தொகுதிகள், ஸ்ரீபெரும்புதூர் , திருவள்ளூர் ஆகிய தொகுதிகளில் உள்ள காவலர்கள் தங்கள் தபால் வாக்குகளை அளிக்கவிருந்தனர்.

காவலர்கள் வாக்குப் பதிவு செய்யும் வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குவதாக இருந்தது. ஆனால் சென்னை நந்தனத்தில் உள்ள வாக்குச் சாவடி மையத்தில் தேர்தல் ஊழியர்கள் பணிக்கு வராததால் தாமதமானது.

இதையடுத்து ஒரு மணி நேரம் கழித்து காலை 8 மணிக்கு தபால் வாக்குப் பதிவு தொடங்கியது. இதையடுத்து காவலர்கள் வரிசையில் நின்றபடி வாக்களித்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+