எத்தனை முறை முயற்சித்தும்... ஐயப்பா என்ன சோதனை இது.. முன்பதிவு முறையால் ஏமாற்றத்தில் பக்தர்கள்
சென்னை: சபரிமலையில் கூடுதல் பக்தர்களை அனுமதித்த போதும் ஆன்லைன் முன்பதிவு செய்ய முடியாததால் பக்தர்கள் பெரும் ஏமாற்றத்தில் உள்ளனர்.
கொரோனா கட்டுப்பாடுகளால் இந்த ஆண்டு சபரிமலை சீசன் களை இழந்து போனது. சபரிமலைக்கு செல்வோர் கொரோனா சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்பதுடன் ஆன்லைன் முன்பதிவும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களிலும் ஆன்லைன் முன்பதிவு முறை இருந்தது. பம்பையில் இருந்து குறிப்பிட்ட தொலைவு மலையேறிய பின்னர் ஆன்லைன் முன்பதிவர்கள் மட்டும் தனியே அனுப்பி வைக்கப்படுவர். அந்த பாதையில் எந்த தடங்கலும் இல்லாமல் விரைவில் சன்னிதானத்தின் காத்திருப்பு பந்தலுக்கு சென்றுவிடலாம்.
இருப்பினும் ஐயப்பனை காத்திருந்து தரிசனம் செய்வதை கடமையாக கொண்ட பக்தர்கள் பல மணிநேரம் பொறுத்திருக்கவும் செய்தனர். இந்த ஆண்டு இத்தனை கெடுபிடிகள் இருந்ததால் சபரிமலைக்கு மாலை அணிந்து செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை பெருமளவு குறைந்துவிட்டது.
ஒரு கிராமத்தில் சராசரியாக 50 பேர் மாலை அணிவித்து இருந்தால் இந்த ஆண்டு 5 பேர் கூட இல்லை என்கிற நிலைமைதான். அதுவும் கொரோனா கெடுபிடிகள், ஆன்லைனில் முன்பதிவுக்காக முயற்சித்து கொண்டே இருப்பது ஆகியவை பக்தர்களை ஏமாற்றம் அடைய வைத்துவிட்டது. இதனால் சென்னை உள்ளிட்ட பிற ஊர்களில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கு யாத்திரை செல்லும் புதிய நடைமுறைக்கு மாற்றிக் கொண்டு வருகின்றனர் பக்தர்கள்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications