நான் சேரிலயா பிறந்தேன்?.. வலுக்கும் எதிர்ப்பு.. தலித் மக்களை இழிவுப்படுத்திய அர்னவ் கைதாகிறாரா?
சென்னை: நான் ஒன்னும் சேரியில் பிறக்கலை என தனது குடும்பச் சண்டையில் தலித் சமூகத்து மக்களை இழிவுப்படுத்தி பேசிய சீரியல் நடிகர் அர்னவை கைது செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் வலுத்துள்ளன.
சின்னத்திரை சீரியல் நடிகர் அர்னவ். இவர் செவ்வந்தி சீரியலில் நடித்து வரும் திவ்யாவுடன் லிவ் இன் டுகெதர் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்தார். பின்னர் கடந்த மாதம்தான் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.
அர்னவ் முஸ்லீம் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் திவ்யாவை கட்டாயமாக மதமாற்றம் செய்ய வற்புறுத்தியதாக தெரிகிறது. இதையடுத்து முஸ்லீம் முறைபடியும் இந்து முறைபடியும் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

3 மாத கர்ப்பிணி
தற்போது 3 மாத கர்ப்பிணியாக உள்ள திவ்யா, திடீரென ஒரு பரபரப்பு புகாரை கூறியுள்ளார். அதாவது தன்னை அர்னவ் அடித்து துன்புறுத்துகிறார். செல்லம்மா சீரியலில் நடிக்கும் நடிகையுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறார். இதை தட்டி கேட்ட என் வயிற்றில் எட்டி உதைத்ததால் கரு கலையும் நிலை ஏற்பட்டுள்ளது என புகார் அளித்திருந்தார்.

குற்றச்சாட்டு
ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுக்கும் அர்னவ், நடிகர் ஈஸ்வருடன் சேர்ந்து திவ்யாதான் எனது குழந்தையை கலைக்க பார்க்கிறார். திவ்யா என்னை ஏமாற்றிவிட்டார். அவருக்கு ஏற்கெனவே திருமணமாகி ஒரு குழந்தை இருக்கிறது என அர்னவ் குற்றம்சாட்டினார். சக நடிகைகளும் அர்னவ் குறித்து நல்லமாதிரியான கருத்துகளை சொல்லவில்லை.

செய்தியாளர்கள் சந்திப்பு
இந்த நிலையில் அர்னவ் செய்தியாளர்கள் சந்திப்பின் போது எனது குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு காரணம் நண்பர் ஈஸ்வர்தான். என் குடும்ப பிரச்சினைகளை தீர்க்க முயற்சிப்பது போல் என்னுடன் போனில் பேசுகிறார். அப்போது மிகவும் கொச்சையான வார்த்தைகள் பேசுகிறார். நானும் சேரியில் பிறக்கவில்லை, அவரும் சேரியில் பிறக்கவில்லை.

கைதாகிறாரா அர்னவ்?
அவர் படித்தவர், இது போல் பேசலாமா என்ற கேள்வி எழுப்பியிருந்தார். ஏற்கெனவே மனைவியை துன்புறுத்தியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது அர்னவ் வாயை கொடுத்து மாட்டியுள்ளார். தலித் மக்கள் என்றால் படிக்காதவர்கள், கொச்சை வார்த்தைகளை பேசுவார்கள் என்ற பொருள்படும்படி கூறிய அர்னவ்வை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதனால் விரைவில் அர்னவ் கைது செய்யப்படுவார் என்றே தெரிகிறது.
-
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ்












Click it and Unblock the Notifications