கையெழுத்திட்ட கையோடு கருணாநிதி நினைவிடம் சென்ற மு.க.ஸ்டாலின்
சென்னை: காங்கிரஸுடன் ஏற்படுத்திக் கொண்ட லோக்சபா தேர்தல் தொகுதிப் பங்கீட்டில் கையெழுத்திட்ட கையோடு திமுக தலைவர் கருணாநிதியின் சமாதிக்கு மு.க.ஸ்டாலின் விஜயம் செய்தார்.
கருணாநிதி இல்லாமல் நடைபெறப் போகும் முதல் லோக்சபா தேர்தல் இது. இத்தேர்தலை தலைவராக முதல் முறையாக சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின். இன்று தனது முதல் தேர்தல் உடன்படிக்கையை அவர் காங்கிரஸுடன் மேற்கொண்டார்.

அதைத் தொடர்ந்து உற்சாகமாக பேட்டியளித்த மு.க.ஸ்டாலின், நேராக கலைஞர் நினைவிடம் நோக்கி பறந்தார். கருணாநிதி இல்லாமல் தனது தலைமையில் செய்யப்பட்ட முதல் கூட்டணி ஒப்பந்தம் என்பதால் செண்டிமெண்டாக கலைஞர் நினைவிடத்தில் ஸ்டாலின் உருகி நின்றார்.
அதன்பிறகு அங்கே நாற்காலி போட்டு அமர்ந்த அவர், டி.ஆர்.பாலு, துரைமுருகன், உள்ளிட்ட நிர்வாகிகளோடு ரிலாக்ஸாக பேசிக்கொண்டிருந்தார். அறிவாலயத்தில் நடக்கும் எந்த ஒரு முக்கிய நிகழ்விலும் தவறாது ஆஜராகும் நபர் ஆ.ராசா. ஆனால், திமுக காங்கிரஸ் கூட்டணி உடன்படிக்கை நிகழ்வில் ஆ.ராசா கலந்துகொள்ளவில்லை.
மேலும், கடந்த கால தேர்தல்களில் காங்கிரசுடன் கூட கூட்டணி பேச்சு வழவழ என நீண்டுகொண்டே போகும். ஆனால் இம்முறை கறாராக இருந்த ஸ்டாலின் கூட்டணி பேச்சை சட்புட்டுன்னு முடித்துவிட்டதை எண்ணி புளங்காகிதம் அடைகின்றனர் உடன்பிறப்புக்கள்.
இதனிடையே பாஜக பாமகவுடன் கூட்டணி ஒப்பந்தத்தை முடித்த, ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். ஜெயலலிதா நினைவிடம் செல்லாததை நினைத்து ஜெ.விசுவாசிகள் பலர் புலம்பத் தொடங்கியுள்ளனர்.
-
6ஆம் வகுப்பு முதல் மும்மொழி கொள்கை! இந்தி திணிப்பை கண்டித்து சிபிஎஸ்இக்கு ஸ்டாலின் கண்டனம் -
மத்திய அரசின் முடிவு.. கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது.. தமிழச்சி தங்கப்பாண்டியன் பதிவு -
“தனது பெயர்ப் பலகையை காப்பாற்றிக் கொள்ள டெல்லிக்கு ‘காவடி’ தூக்குகிறார் எடப்பாடி” - ஸ்டாலின் தாக்கு! -
கடைசிக் காலத்தில் கலைஞர் சிறைப்படுத்தப்பட்டிருந்தாரா? உண்மைக்கு மாறானது.. வைரமுத்து -
புதுவையில் ஏப்.6-ல் ராகுல் பிரச்சாரம்! ஸ்டாலினும் மாலையில் பரப்புரை! -
கருணாநிதியை வீட்டுச் சிறையில் வைத்திருந்தேனா? நாக்கில் நரம்பிருக்கா பழனிசாமி? ஸ்டாலின் ஆவேசம் -
“இன்று இரவுக்குள் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை ராகுல் காந்தி வெளியிடுவார்"- ஈரோட்டில் சொன்ன ஸ்டாலின் -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக்











Click it and Unblock the Notifications