18 மாவட்டங்களில் குறைந்தது பாதிப்பு.. தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா நிலவரம்
சென்னை: தமிழகத்தில் எந்ந மாவட்டத்தில் எத்தனை பேர் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை தமிழக சுகதாரத்துறை வெளியிட்டுள்ளது.
இதன்படி அதிகபட்சமாக சென்னையில் 1,290 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் 484 பேரும், சேலத்தில் 451 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். காஞ்சிபுரத்தில் 329 பேரும், செங்கல்பட்டில் 294 பேரும், கடலூரில் 286 பேரும், திருவள்ளூரில் 280 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

விழுப்புரத்தில் 189 பேரும், தேனியில் 184 பேரும், வேலூரில் 158 பேரும், புதுக்கோட்டையில் 143 பேரும், கன்னியாகுமரியில் 159 பேரும் திருநெல்வேலியில் 156 பேரும் இன்று தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்திலேயே மிக குறைவாக நீலகிரியில் இன்று 4 பேருக்கு மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட வாரியாக இன்றைய பாதிப்பு விவரம்:
- அரியலூர் -44
- செங்கல்பட்டு -294
- சென்னை - 1,290
- கோவை -484
- கடலூர் -286
- தர்மபுரி - 36
- திண்டுக்கல் -37
- ஈரோடு -102
- கள்ளக்குறிச்சி -78
- காஞ்சிபுரம் -329
- குமரி -159
- கரூர் -32
- கிருஷ்ணகிரி -33
- மதுரை -31
- நாகை -84
- நாமக்கல் -70
- நீலகிரி-4
- பெரம்பலூர்-18
- புதுக்கோட்டை-143
- ராமநாதபுரம்-39
- ராணிப்பேட்டை-121
- சேலம்-451
- சிவகங்கை-18
- தென்காசி-98
- தஞ்சை-123
- தேனி- 184
- திருப்பத்தூர்-56
- திருவள்ளூர்-280
- திருவண்ணாமலை-58
- திருவாரூர்- 105
- தூத்துக்குடி-105
- திருநெல்வேலி-156
- திருப்பூர்-97
- திருச்சி-83
- வேலூர்-158
- விழுப்புரம்-189
- விருதுநகர்-79












Click it and Unblock the Notifications