அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்களே..குட் நியூஸ்! சான்றிதழ் பதிவேற்ற அவகாசம் நீட்டிப்பு
சென்னை: அரசு கலை மற்றும் அறிவியில் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கும் மாணவர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யும் தேதிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: அரசு, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு, இணையதளம் மூலமாக விண்ணப்ப பதிவு கடந்த 20 ஆம் தேதி அன்று துவங்கப்பட்டது.

ஜூலை 21-ஆம் தேதி வரை ஒரு லட்சத்து 620 விண்ணப்பங்களும், ஜூலை 22 ஆம் தேதி 53 ஆயிரத்து 342 விண்ணப்பங்களும், ஜூலை 23 ஆம் தேதி 34 ஆயிரத்து 924 விண்ணப்ப பதிவுகளும், ஜூலை 24ஆம் தேதி 20 ஆயிரத்து 351 விண்ணப்ப பதிவுகளும் பெறப்பட்டுள்ளது.
இதுவரை மொத்தம் 2 லட்சத்து 9 ஆயிரத்து 737 மாணாக்கர்கள் இணையதளம் மூலம் பதிவு செய்து உள்ளனர். இதில் ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 975 மாணவர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்தி உள்ளனர். மேலும் விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூலை 31 ஆகும்.
இந்த நிலையில், இன்று முதல் அரசு மேல்நிலைப்பள்ளிகளில், 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்களை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்யப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய காலஅவகாசம் கோரியுள்ளனர்.
கோரிக்கையை ஏற்று சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய துவங்கப்படும் நாளாக ஜூலை 25 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 5ம் தேதி என இருந்ததற்கு பதிலாக, வருகிற ஆகஸ்டு 1ம் தேதி முதல் 10ம் தேதி வரை மாணவர்கள் என்ற இணையதளத்தில் சான்றிதழ் பதிவேற்றம் மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications