கண்காணிப்பு வளையத்திற்குள் அண்ணா பல்கலை. துணைவேந்தர் சூரப்பா... திங்களன்று தொடங்கும் விசாரணை..!
சென்னை: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது எழுந்துள்ள புகார்கள் தொடர்பாக திங்கள்கிழமை முதல் விசாரணை தொடங்குகிறது.
ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான குழு சூரப்பா மீதான விசாரணையை நடத்த இருக்கிறது. மூன்று மாதங்களில் நீதிபதி கலையரசன் குழு விசாரணை அறிக்கையை தமிழக அரசிடம் தாக்கல் செய்யும் எனத் தெரிகிறது.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக சூரப்பா நியமனம் செய்யப்பட்டது முதலே தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறார் அவர். கர்நாடகாவை சேர்ந்த அவர் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக பொறுப்பேற்றது முதல் அவரை சுற்றி சர்ச்சைகள் வட்டமடித்துக் கொண்டே இருக்கின்றன.
பகவத் கீதை விவகாரம் தொடங்கி அண்மையில் அண்ணா பல்கலைக்கழக உயர் சிறப்பு அந்தஸ்து வேண்டி தன்னிச்சையாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது வரை அவரது நடவடிக்கைகள் விமர்சிக்கப்பட்டன. இந்நிலையில் சூரப்பா தனது மகளுக்கு முறைகேடாக பணி நியமனம் செய்ததாகவும், தற்காலிக ஊழியர்கள் நியமனத்திற்கு பல லட்ச ரூபாய் பணம் பெற்றதாகவும் அவர் மீது புகார்கள் எழுந்துள்ளன.
இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை அடுத்து அதன் மீது விசாரணை நடத்த தமிழக அரசு திட்டமிட்டு வந்தது. இந்நிலையில் ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான குழுவை விசாரணை நடத்த நியமித்திருப்பதோடு அறிக்கையை மூன்று மாதங்களுக்குள் கேட்டிருக்கிறது. இதையடுத்து வரும் திங்கள்கிழமை முதல் சூரப்பா மீதான புகார் குறித்து விசாரணை நடத்தப்பட இருக்கிறது.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications