வி.சி.க சார்பில் போட்டியிட நாளை முதல் 8-ம் தேதி வரை விருப்பமனு அளிக்கலாம் - திருமாவளவன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிட நாளை முதல் மார்ச் 8 வரை விருப்ப மனுக்களை அளிக்கலாம் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் குறைந்தபட்சம் 8 தொகுதிகள் கேட்டது. ஆனால் திமுக 6 தான் கொடுத்தது.

திமுக, அதிமுக கட்சிகளில் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை விறுவிறுப்புடன் நடந்து வருகின்றன. திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 இடங்களும், மனிதநேய மக்கள் கட்சிக்கு இரு இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

Thirumavalavan has said petitions can be submitted from tomorrow till March 8 to contest on behalf of the viduthalai siruthai katchi

முன்னதாக விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. விடுதலை சிறுத்தைகள் குறைந்தபட்சம் 8 தொகுதிகள் கேட்டது. ஆனால் திமுக 6 தான் கொடுத்தது. இதனால் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள் அதிருப்தி அடைந்தனர். திருமாவளவனும் கொஞ்சம் அதிபருத்தியுடன் காணப்பட்டார்.

இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிட நாளை முதல் மார்ச் 8 வரை விருப்ப மனுக்களை அளிக்கலாம் என்று திருமாவளவன் கூறியுள்ளார். விசிக தலைமையகமான அம்பேத்கர் திடலில் விருப்ப மனுக்கள் பெறப்படும் என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+