லட்சத்தீவில் இஸ்லாமியரை அன்னியப்படுத்துவதா?பிரபுல் கோடா படேலை திரும்பப் பெற கோரும் முதல்வர் ஸ்டாலின்
Subscribe to Oneindia Tamil
சென்னை: லட்சத்தீவுகளில் இஸ்லாமியரை அன்னியப்படுத்தும் மத்திய அரசு அதிகாரி பிரபுல் கோடா படேலை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளதாவது:

Lakshadweep-இல் பிரஃபுல் கோடா படேல் என்ற அதிகாரி மக்கள் விரோதச் சட்டங்களை வலுக்கட்டாயமாகத் திணித்து அங்கு வாழும் இசுலாமியர்களை அந்நியப்படுத்த எடுக்கும் நடவடிக்கைகள் வேதனை அளிக்கிறது.
பிரதமர் மோடி தலையிட்டு அவரைத் திரும்பப் பெற வேண்டும். பன்முகத்தன்மையே நம் நாட்டின் பலம்!
Recommended Video
புதிதாக வந்த BJP நிர்வாகி.. Lakshadweep-ல் மாறும் சட்டங்கள்.. கொந்தளிக்கும் Kerala
இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications