7 தமிழர் விடுதலை.. ஆளுநரின் இரும்பு இதயம் இளக மறுக்கிறது.. டாக்டர் ராமதாஸ் விமர்சனம்!
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைசென்று இருக்கும் 7 தமிழரின் விடுதலையில் ஆளுனரின் இரும்பு இதயம் மட்டும் இளக மறுக்கிறது பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைசென்று இருக்கும் 7 தமிழரின் விடுதலையில் தமிழக ஆளுநரின் இரும்பு இதயம் மட்டும் இளக மறுக்கிறது பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைசென்று இருக்கும் 7 தமிழரின் விடுதலையில் ஆளுநரின் இரும்பு இதயம் மட்டும் இளக மறுக்கிறது பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

இவர்களை விடுதலை செய்வது தொடர்பான நடைமுறைகள் தொடர்ந்து இழுத்துக் கொண்டே செல்கிறது.முதலில் இந்த வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேருக்கு தூக்கு தண்டனையும், நளினி உள்ளிட்ட மற்ற 4 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. பின் அந்த தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டது. தற்போது ஆயுள்தண்டனை கைதிகளாக இவர்கள் இருக்கிறார்கள்.
7 தமிழர் விடுதலை தாமதப்படுத்தப்படுவதைக் கண்டித்து வேலூர் சிறையில் முருகனும், அவருக்கு ஆதரவாக நளினியும் உண்ணாநிலை: செய்தி - மற்றொரு பக்கம் பேரறிவாளனின் தாயார் இதே கோரிக்கைக்காக தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொண்டிருக்கிறார். ஆனாலும், ஆளுனரின் இரும்பு இதயம் மட்டும் இளக மறுக்கிறது!
— Dr S RAMADOSS (@drramadoss) February 10, 2019
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, விதி எண் 161ன் மூலம் தமிழக அரசே விடுதலைக்கு இவர்களின் பரிந்துரை செய்யலாம். ஆளுநர் அனுமதி அளித்தால் இவர் விடுதலை செய்யலாம். இதற்கு தமிழக அரசு பரிந்துரை செய்தும் இன்னும் இவர்களை ஆளுநர் விடுதலை செய்யாமல் உள்ளார்.
இது பலருக்கும் மனவருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆளுநர் இவர்கள் விடுதலையில் முடிவு எடுக்காமல் இருப்பது பலருக்கும் கோபத்தையும் ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் இதுகுறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் டிவிட் செய்துள்ளார்.

அதில், 7 தமிழர் விடுதலை தாமதப்படுத்தப்படுவதைக் கண்டித்து வேலூர் சிறையில் முருகனும், அவருக்கு ஆதரவாக நளினியும் உண்ணாநிலை: செய்தி - மற்றொரு பக்கம் பேரறிவாளனின் தாயார் இதே கோரிக்கைக்காக தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொண்டிருக்கிறார். ஆனாலும், ஆளுனரின் இரும்பு இதயம் மட்டும் இளக மறுக்கிறது!, என்றுள்ளார்.
பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் இந்த கோரிக்கைக்காக கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் பேரணி நடத்தி வருகிறார். அதேபோல் வேலூர் சிறையில் விடுதலை செய்யும் வரை உண்ணாவிரதம் இருப்போம் என்று முருகனும், நளினியும் காலவரையற்ற உண்ணாவிரம் இருந்து வருகிறார்கள்.
-
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல்












Click it and Unblock the Notifications