கொரோனா நோயாளிகளுக்கு 12 இடங்களில் புதிய சித்த மருத்துவ மையங்கள்: அமைச்சர் மா. சுப்பிரமணியன்
சென்னை: கொரோனா தொற்று லேசான அறிகுறிகள் இருப்பவர்களுக்கு சிகிச்சை அளிக்க 12 புதிய இடங்களில் சித்த மருத்துவ மையங்கள் அமைக்கப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை வியாசர்பாடியில் டாக்டர் அம்பேதர் அரசு கலைக் கல்லூரியில் சித்த மருத்துவ மையத்தை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திறந்துவைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மா. சுப்பிரமணியன், மிதமான கொரோனா தொற்று உள்ளவர்களுக்குதான் சித்தா மருத்துதுவ மையங்கள் தொடங்கப்படுகின்றன.

இங்கு அனுமதிக்கப்படுவோருக்கு கபசுர குடிநீர், அமுக்கர சூரண மாத்திரை உள்ளிட்டவை வழங்கப்படும். தமிழகத்தில் மொத்தம் 1140 சித்தா, ஆயுர்வேதம், யுனானி மருத்துவர்கள் பணிபுரிகின்றனர்.
தற்போது 12 சித்தா மையங்கள் தமிழகத்தில் செயல்படுகின்றன. அடுத்த ஒரே வாரத்தில் மேலும் 12 சித்தா மையங்கள் தொடங்கப்படும். சென்னை ஜெயின் கல்லூரியில் 70 படுக்கைகளுடன் அடுத்த வாரம் சித்தா மையம் தொடங்கப்படும் என்றார்.
அமைச்சர் மா. சுப்பிரமணியனின் இந்த அறிவிப்பை பலரும் வரவேற்று பாராட்டி வருகின்றனர்.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications