ஊருன்னா ஊட்டி மாதிரி இருக்கணும்.. கலெக்டர்னா திவ்யா மாதிரி.. பிடிங்க பசுமை விருது!
சென்னை: "சொர்க்கம் என்பது நமக்கு.. சுத்தமுள்ள ஊருதான்.." இதைதான் இந்த 3 மாவட்ட கலெக்டர்களும் நிரூபித்து, ஒரு அவார்டையும் முதல்வர் கையால் வாங்கி விட்டனர்!
உயிரின வாழ்க்கை சூழலை பேணி பாதுகாப்பதற்கு முன்னுரிமை அளிப்பதில் மிக முக்கியமான மாநிலம் நம்ம மாநிலம்தான்.

அதனால்தான் மாவட்டத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக சிறப்பாக செயலாற்றும் மாவட்ட கலெக்டர்களை ஊக்கப்படுத்தும் நோக்கத்துடனும், மாசு தடுப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறந்து விளங்கும் தொழில் நிறுவனங்களை பாராட்டும் வகையிலும், வருஷா வருஷம் 3 மாவட்ட கலெக்டர்களை தேர்வு செய்து பசுமை விருதினை வழங்கி வருகின்றது.
அந்த வகையில், நீலகிரி, துாத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர்களுக்கு பசுமை விருதுகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார். நீலகிரி கலெக்டர் இன்னசன்ட் திவ்யா, ராமநாதபுரம் கலெக்டர் வீரராகவராவ், தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்துாரி ஆகியோருக்கு பசுமை விருதுகள் இன்று வழங்கப்பட்டன. பிளாஸ்டிக் கழிவுகளை சிறப்பாக கையாளுதல் உள்ளிட்ட பசுமை நடவடிக்கைகளுக்காக இந்த விருதுகள் வழங்கப்பட்டன.

குறிப்பாக நீலகிரியை எடுத்து கொண்டால், பிளாஸ்டிக் என்றாலே மாவட்ட நிர்வாகம் கொதித்தெழுந்துவிடும். அதேபோல, சுற்றுலா பயணிகளையும் பிளாஸ்டிக் கொண்டு வர வேண்டாம் என்று சலிக்காமல் வேண்டுகோள் விடுத்து கொண்டே இருக்கும்.
துணிமணிகள், காய்கறி, சிக்கன், மட்டன் என எது வாங்கினாலும், ஒரு பேப்பரில்தான் சுற்றி கொடுப்பதுதான் இங்கு வழக்கம். இதற்கு மாவட்ட மக்களும் நன்றாக ஒத்துழைப்பு தருகின்றனர். அன்று, பிளாஸ்டிக் பொருள்களுக்கு எதிரான ஓர் அறப்போராட்டத்தை தொடங்கி அதில் வெற்றியும் வெற்றிருக்கிறார் நீலகிரி மாவட்ட கலெக்டர் திவ்யா!
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications