தமிழகத்தில் மேலும் 674 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி; 13 பேர் உயிரிழப்பு
சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 674 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று 13 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று 1,00,929 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டது. தமிழகத்தில் இதுவரை மொத்தம் 5,45,60,671 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

இன்றைய பரிசோதனைகளில் 674 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 27,35,389 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று கொரோனா சிகிச்சை முடிந்து 708 பேர் மருத்துவமனையில் இருந்து வீடுகளுக்கு திரும்பினர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 26,91,054.
தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பால் 13 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 4 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் 9 பேர் அரசு மருத்துவமனைகளிலும் மரணம் அடைந்தனர். தமிழகத்தில் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 36,612.
தமிழகத்தில் சென்னையில் 116 பேருக்கும் கோவையில் 102 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தமிழகத்தில் இன்று 29 மாவட்டங்களில் கொரோனாவால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை. தமிழ்நாட்டில் தற்போதைய நிலையில் 7723 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Recommended Video
-
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம்












Click it and Unblock the Notifications