தமிழகத்தில் மேலும் 674 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி; 13 பேர் உயிரிழப்பு
சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 674 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று 13 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று 1,00,929 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டது. தமிழகத்தில் இதுவரை மொத்தம் 5,45,60,671 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

இன்றைய பரிசோதனைகளில் 674 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 27,35,389 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று கொரோனா சிகிச்சை முடிந்து 708 பேர் மருத்துவமனையில் இருந்து வீடுகளுக்கு திரும்பினர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 26,91,054.
தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பால் 13 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 4 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் 9 பேர் அரசு மருத்துவமனைகளிலும் மரணம் அடைந்தனர். தமிழகத்தில் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 36,612.
தமிழகத்தில் சென்னையில் 116 பேருக்கும் கோவையில் 102 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தமிழகத்தில் இன்று 29 மாவட்டங்களில் கொரோனாவால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை. தமிழ்நாட்டில் தற்போதைய நிலையில் 7723 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Recommended Video
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications