முறைகேடுகள் எதிரொலி: டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறையில் 6 முக்கிய மாற்றங்கள் அறிவிப்பு
சென்னை: டி.என்.பி.எஸ்.சி நடத்தும் தேர்வுகளில் முறைகேடுகள் தொடர்ந்து வெளியாகும் நிலையில் அதன் தேர்வு முறைகளில் 6 முக்கிய மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி நடத்திய தேர்வுகள் ஒவ்வொன்றிலும் முறைகேடுகள் நடந்திருப்பது அம்பலமாகியுள்ளது. இத்தேர்வு முறைகேடுகள் தொடர்பாக 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது 2016-ம் ஆண்டு வி.ஏ.ஓ தேர்விலும் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த முறைகேடுகளைத் தொடர்ந்து டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் தேர்வு முறைகளில் 6 முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. இன்று வெளியிட்ட அறிக்கை விவரம்:
1. தேர்வு நடைமுறைகள் முழுவதும் நிறைவடைந்தவுடன் இறுதியாகத் தேர்வுபெற்ற நபர்கள் தொடர்பான அனைத்து விவரங்களும் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும். இதன் தொடக்கமாக 2019-ம் ஆண்டு நடைபெற்ற தொகுதி-1 ன் தேர்வின் நடைமுறைகள் முற்றிலுமாக நிறைவடைந்த நிலையில் தேர்ச்சியடைந்த 181 தேர்வர்களின் விவரங்கள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
2. தேர்வு நடவடிக்கைகள் முழுவதும் நிறைவடைந்த பின் தேர்வர்களின் விடைத்தாள் நகல்களை (OMR மற்றும் எழுத்துத் தேர்வு விடைத்தாள்கள்) இணையதளம் மூலமாக உரிய கட்டணம் செலுத்தி உடனடியாகப் பெற்றுக் கொள்ள அனுமதிக்கப்படும். இம்முறை ஏப்ரல் 1 முதல் நடைமுறைப்படுத்தப்படும்.
3. பல்வேறு பதவிகள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன. இவ்வாறு கலந்தாய்வு நடைபெறும் நாட்களில் அந்தந்த நாளின் இறுதியில் துறைவாரியாக, மாவட்ட வாரியாக இடஒதுக்கீடு வாரியாக நிரப்பப்பட்ட இடங்கள் மற்றும் காலியிடங்களின் விவரங்கள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும். இம்முறையும் ஏப்ரல் 1 முதல் நடைமுறைப்படுத்தப்படும். இனிவருங்காலங்களில் வெளிப்படைத்தன்மையை மேலும் அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்படும்.
மேலும் 4) தேர்வு மையம் ஒதுக்கீடு, 5) ஆதார் கட்டாயம், 6) தொழில் நுட்ப தீர்வு ஆகியவற்றின் கீழும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகளின் மாற்றங்கள் விவரம்:
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications