Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சாத்தான்குளம் போலீசார் மீது கொலைவழக்கு பதிந்து விசாரணையை தொடங்க வேண்டும்: உதயநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சாத்தான்குளம் போலீசார் மீது கொலை வழக்கு பதிந்து விசாரணையை தொடங்க வேண்டும் என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

Udhayanidhi urges to take action against Sathankulam Police

'தரையில் விழுந்து புரண்டனர், இருவரையும் ஒன்றாக அழைத்துச்சென்றோம்' என்பதாக ஜெயராஜ்-பென்னிக்ஸ் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை வரிக்கு வரி பொய்யாக ஜோடித்து எழுதப்பட்டது என்பது சிசிடிவி காட்சிகள் மூலம் நிரூபணமாகியுள்ளது.

Udhayanidhi urges to take action against Sathankulam Police

இருவரின் கொலைக்கு காரணமான போலீசார், அவர்களுக்கு துணைபோனவர்கள் யார்யார் என்பதைத்தவிர இதில் விசாரிக்க பெரிதாக ஏதுமில்லை. 'தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதி' என்பதை மனதில்கொண்டு போலீசார் மீது கொலைவழக்கு பதிந்து விசாரணையை தொடங்கவேண்டுமாய் @CMOTamilNadu அவர்களை கேட்டுக்கொள்கிறோம்.

Udhayanidhi urges to take action against Sathankulam Police

இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+