சிவில் சர்வீஸ் தேர்வு தொடங்கியது.. தமிழகத்தில் 10 மாவட்ட மையங்கள் ஒதுக்கீடு
சென்னை: மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வு தொடங்கியது. தமிழகத்தில் 10 மாவட்ட மையங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுளளன.
நாடு முழுவதும் 72 நகரங்களில் 2,569 மையங்களில் நடைபெற்று வரும் தேர்வை 10.58 லட்சம் பேர் எழுதுகிறார்கள். தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட 10 மாவட்ட மையங்களில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேர்வை எழுதுகிறார்கள்.

குறிப்பாக சென்னையில் 62 தேர்வு மையங்களில் 22 ஆயிரம் பேர் சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வை எழுதுகிறார்கள். அது போல் புதுவையில் அமைக்கப்பட்டுள்ள 8 தேர்வு மையங்களில் 2,913 பேர் யுபிஎஸ்சி தேர்வை எழுதுகிறார்கள்.
இன்று காலை 9.30 மணிக்கு முதல் கட்ட தேர்வு தொடங்கியது. பின்னர் மதியம் 2.30 மணிக்கு இரண்டாம் கட்டத் தேர்வும் தொடங்கப்படவுள்ளது. கொரோனா தடுப்பு வழிமுறைகளுடன் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

மாணவர்களுக்கு உடல்வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் அவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டார்கள். மேலும் ஹால்டிக்கெட், அடையாள அட்டை சரிபார்ப்புக்கு பின்னர் தேர்வர்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் பார்வையற்றவர்களுக்கு உதவியாளர்களை ஏற்பாடு செய்யவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications