வட்டார மொழி இலக்கியத்தின் ஆதி ஊற்று கி.ரா- கவிஞர் வைரமுத்து புகழஞ்சலி
Subscribe to Oneindia Tamil
சென்னை; வட்டார மொழி இலக்கியத்தின் ஆதி ஊற்று மறைந்த கரிசல் எழுத்தாளர் கி.ரா. என்று கவிஞர் வைரமுத்து புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
கி.ரா. மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வைரமுத்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

கி.ரா
வட்டார மொழி இலக்கியத்தின்
ஆதி ஊற்று.
அவரது மறைவால்
இலக்கிய நதிகளில் கண்ணீர் ஓடுகிறது.
அவர் மறைவுக்கு
அரசு மரியாதை அறிவித்திருக்கும்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி.
அரசு அவருக்கு எதிர்காலத்தில்
நினைவுமண்டபம் எழுப்பும்
என்று நம்புகிறோம்.
கி.ரா தமிழில் வாழ்வார்.
இவ்வாறு வைரமுத்து தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications