நல்லவர் வெல்லட்டும்.. வெல்பவர்கள் நல்லவராகட்டும்.. கவிஞர் வைரமுத்து!
Recommended Video
சென்னை: நல்லவர் வெல்லட்டும், வெல்பவர் நல்லவர்களாகட்டும் என கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் 542 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. அது போல் சில மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் முடிவுகளும் இன்று வெளியாகிறது.

இந்த முடிவுகளை இந்த நாடே உற்று நோக்கியுள்ளது. இந்த நிலையில் கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் கவிதையை வெளியிட்டுள்ளார்.
இந்தியத் திருநாடே!
— வைரமுத்து (@vairamuthu) May 23, 2019
நல்லவர்கள் வெல்லட்டும் அல்லது
வெல்கிறவர்கள் நல்லவர்களாகத் திகழட்டும்.
அறத்தின் தீர்ப்புக்குத் தலைவணங்குவோம்.#ElectionResults2019 #TNelectionresult2019#Elections2019
இதுகுறித்து கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில் இந்தியத் திருநாடே!
நல்லவர்கள் வெல்லட்டும் அல்லது
வெல்கிறவர்கள் நல்லவர்களாகத் திகழட்டும்.
அறத்தின் தீர்ப்புக்குத் தலைவணங்குவோம் என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications